RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78488262

மஹாராஷ்டிரா மாநிலத்தில் வங்கிகள் தங்களின் கிராமப்புற மற்றும் பகுதியளவு நகர்ப்புற கிளைகளை ஞாயிறு (ஜூலை 30, 2017) அன்று திறந்து வைத்திருக்கவேண்டும்

ஜூலை 28, 2017

மஹாராஷ்டிரா மாநிலத்தில் வங்கிகள் தங்களின் கிராமப்புற மற்றும்
பகுதியளவு நகர்ப்புற கிளைகளை ஞாயிறு (ஜூலை 30, 2017) அன்று
திறந்து வைத்திருக்கவேண்டும்

விவசாயிகளிடமிருந்து பயிரிக்காப்பீட்டு பிரீமியம் தொகையை வசூல் செயவதற்கு வசதியாக அனைத்து வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உட்பட தங்களின் கிராமப்புற மற்றும் பகுதியளவு நகர்ப்ப்புறக் கிளைகளை ஞாயிறு, ஜூலை 30, 2017 அன்று, திறந்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன. ஏதாவது கிளை திங்கள் கிழமையை வார விடுமுறை நாளாக அனுசரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தால், அவை, திங்கட்கிழமை ஜூலை 31, 2017 அன்று திறந்து வைத்திருக்கவேண்டும். ஏனெனில், பயிரிக்காப்பீட்டு பிரீமியம் செலுத்த அதுவே கடைசி நாளாகும்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு - 2017-2018/283

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

எங்கள் செயலியை நிறுவ QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?