RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78489665

மாவட்ட, மத்தி கூட்டுறவு வங்கிகள் நடப்பிலுள்ள வாடிக்கையாளர்களை ரூ. 24,000 வரை அவரவர் கணக்கிலிருந்து பணம் எடுக்க அனுமதிக்கலாம் – இந்திய ரிசர்வ் வங்கி

நவம்பர் 14, 2016

மாவட்ட, மத்தி கூட்டுறவு வங்கிகள் நடப்பிலுள்ள வாடிக்கையாளர்களை
ரூ. 24,000 வரை அவரவர் கணக்கிலிருந்து பணம் எடுக்க அனுமதிக்கலாம் –
இந்திய ரிசர்வ் வங்கி

நவம்பர் 24, 2016 வரை நடப்பிலுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து வாரம் ஒன்றிற்கு ரூ. 24,000/- பணம் எடுத்திட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அனுமதிக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி இன்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆயினும், அவை குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகளை (ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள்) மாற்றித்தரவோ, டெபாசிட்டில் ஏற்றுக் கொள்ளவோ கூடாது. ஆகவே, அனைத்து வங்கிகளும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தத்தம் கணக்கிலிருந்து தேவைக்கேற்ப பணம் எடுக்க அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பிற வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு, இந்த வரம்பான ஒரு வாரத்திற்கு ரூ. 24,000 என்பது பொருந்தாது.

(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2016-17/1198

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?