வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் உடன் இணைந்த பிரிவு 56 கீழ் உள்ள வழிமுறைகளின்படி - கபோல் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா- கால நீட்டிப்பு - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் உடன் இணைந்த பிரிவு 56 கீழ் உள்ள வழிமுறைகளின்படி - கபோல் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா- கால நீட்டிப்பு
தேதி: ஜனவரி 31, 2019 வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் உடன் மும்பையின் கபோல் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், மார்ச் 30, 2017 தேதியிட்ட வழிகாட்டு உத்தரவின் பேரில், மார்ச் 30, 2017 அன்று வர்த்தகம் முடிவடைந்த நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்கு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டது. மேற்கண்ட உத்தரவுகளின் செல்லுபடியாகும் தன்மை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு ஜூலை 23, 2018 தேதியிட்ட உத்தரவின்படி ஜனவரி 31, 2019 வரை நீட்டிக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தி (AACs) ன், பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் இணைந்த பிரிவு 56 உடன் இந்திய ரிசர்வ் வங்கி, அதில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் தகவலுக்காக அறிவிக்கப்படுகிறது. மேற்கண்ட வங்கிக்கு வழங்கப்பட்ட மார்ச் 30, 2017 தேதியிட்ட உத்தரவு, இதன் செல்லுபடியாகும் தன்மை ஜூலை 23, 2018 தேதியிட்ட உத்தரவின்படி நீட்டிக்கப்பட்டு , பிப்ரவரி 01, 2019 முதல் ஜூலை 31, 2019 வரை மேலும் மதிப்பாய்வுக்கு உட்பட்டு ஆறு மாதங்களுக்கு வங்கியில் தொடர்ந்து நீட்டிக்கிறது என்று இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது. உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் மே 24, 2019 தேதியிட்ட DCBR.CO.AID.No.D-29/12.22.111/2018-19 உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளது என்பதைக் குறிக்காது. அஜித் பிரசாத் |