வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A (பிரிவு 56 உடன் சேர்த்துப் படிக்க)-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் – பில்வாரா மஹிளா அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், பில்வாரா, ராஜஸ்தான் - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A (பிரிவு 56 உடன் சேர்த்துப் படிக்க)-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் – பில்வாரா மஹிளா அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், பில்வாரா, ராஜஸ்தான்
செப்டம்பர் 07, 2017 வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி, பில்வாரா மஹிளா அர்பன் கூட்டுறவு வங்கி லிமிடெட், புதுதில்லிக்கு, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A (பிரிவு 56 உடன் சேர்த்துப் படிக்க)-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவின்படி கட்டுப்பாடுகளை விதித்தது. பொதுமக்கள்நலன்கருதி இந்தவழிகாட்டுதல் உத்தரவின் காலத்தை நீட்டிப்பது அவசியம் என்பதில் திருப்தி அடைந்து, இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 07, 2017 தேதியிட்ட மார்ச் 09, 2017 முதல் அமலான இந்த வழிகாட்டுதல் உத்தரவின் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு செப்டம்பர் 10, 2017 முதல் மார்ச் 09, 2018 வரை மறு ஆய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கிறது. அவ்வப்போது திருத்தப்பட்ட இந்த உத்தரவின் கீழ் உள்ள மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் தொடர்ந்து இருக்கும். (அஜித் பிரசாத்) பத்திரிகை வெளியீடு – 2017-2018/662 |