ஹரியானா மாநிலத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்குதல் – முன்னோடி வங்கியின் பொறுப்புகள் ஒதுக்கீடு
RBI/2016-17/292 ஏப்ரல் 27, 2017 தலைவர் / நிர்வாக இயக்குநர் அன்புடையீர் ஹரியானா மாநிலத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்குதல் – ஹரியானா அரசாங்கம், டிசம்பர் 01, 2016 தேதியிட்ட கெஜட் அறிக்கையில், அம்மாநிலத்தில் உருவாகவுள்ள “சர்க்கி தாத்ரி” எனும் புதியமாவட்டத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கிக்கான முன்னோடி வங்கியின் பொறுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்துள்ளது.
2. மேலும், மேலே பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வங்கிகள் BSR ரிப்போர்ட்டுக்காக புதிய மாவட்டங்களுக்கு குறியீட்டு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 3. ஹரியானா மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் முன்னோடி வங்கிகளின் பொறுப்புகளில் எந்த மாற்றமுமில்லை. இங்ஙனம் (அஜய் குமார் மிஸ்ரா) |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: