சந்தை வர்த்தக நேரங்களை ஆர்பிஐ கூட்டுகிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
சந்தை வர்த்தக நேரங்களை ஆர்பிஐ கூட்டுகிறது
நவம்பர் 02, 2020 சந்தை வர்த்தக நேரங்களை ஆர்பிஐ கூட்டுகிறது ரிசர்வ் வங்கியால் ஒழுங்குப்படுத்தப்படும் பல்வேறு சந்தைகளின் மாற்றப்பட்ட வர்த்தக நேரங்கள், கோவிட் – 19 பெருந்தொற்றால் ஏற்பட்ட செயல்பாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் அதிகரித்த சுகாதார அபாயங்கள் ஆகிய காரணங்களால் ஏப்ரல் 07, 2020 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. படிப்படியான பொது முடக்கத் தளர்வுகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மற்றும் அலுவலக செயல்பாடுகளில் இருந்தக் கட்டுப்பாடுகளின் தளர்வுகள் காரணமாக, ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தைகளின் வர்த்தக நேரங்களை படிப்படியாக பழைய நிலைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கியால் ஒழுங்குப்படுத்தப்படும் பல்வேறு சந்தைகளின் வர்த்தக நேரங்கள், நவம்பர் 9, 2020 முதல் பின்வருமாறு இருக்கும்:
(யோகேஷ் தயால்) பத்திரிக்கை வெளியீடு: 2020-2021/577 |