வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்தல் – வரம்புகள் தளர்த்தப்படுகின்றன
அறிவிப்பு எண் 163 Ref. No. DCM (Plg) 1437/10.27.00/2016-17
நவம்பர் 28, 2016
தலைவர் / நிர்வாக இயக்குநர் / தலைமை நிர்வாக அதிகாரி பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் / வெளிநாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் / நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்தல் – வரம்புகள் தளர்த்தப்படுகின்றன
வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக வரம்புகள் விதிக்கப்பட்டதால், சில வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் தயங்குகின்றனர்.
2. இது கரன்சிநோட்டுகளின் புழக்கத்தைப் பாதிக்கும் என்பதால், மிகுந்த கவனத்தோடு இதைப் பரிசீரித்துப் பின் வருமாறு முடிவெடுக்கப்பட்டது. வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட (சட்டப்படி செய்லுபடியாகும் நோட்டுகளில்) பணத்தை நவம்பர் 29, 2016-க்குப் பிறகு வரம்புகளைத் தாண்டியும் எடுக்க முடியும். ஆனால் அவற்றிற்கு உயர் மதிப்பிலக்க புதிய நோட்டுகளில் ரூ. 2000 மற்றும் ரூ. 500 ஆகியவற்றில் அளிக்கப்படும்.
இங்ஙனம்
(P. விஜயகுமார்) தலைமைப் பொதுமேலாளர்
RbiTtsCommonUtility
प्ले हो रहा है
கேட்கவும்
LOADING...
0:062:49
Related Assets
RBI-Install-RBI-Content-Global
RbiSocialMediaUtility
இந்த பக்கத்தை பகிரவும்:
இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!
RbiWasItHelpfulUtility
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?நன்றி!
மேலும் விவரங்களை வழங்க விரும்புகிறேன்?
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!