RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

94619044

CISF-ஆல் கைது செய்யப்பட்ட அதிகாரி RBI ஊழியர் அல்ல என்ற RBI-ன் விளக்கம்

Reserve Bank Of India

தேவாஸில் உள்ள RBI அச்சடிக்கும் வசதியிலிருந்து அச்சிடப்பட்ட பணத்தாள்களை திருடிய RBI அதிகாரி ஒருவர் CISF-ஆல் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களின் ஒரு பிரிவில் செய்திகள் வெளியாகியுள்ளன. பேங்க் நோட் பிரஸ் (BNP), தேவாஸ் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லாத செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் ஒரு அங்கம் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கி BNP, Dewas-ல் எந்த அதிகாரியையும் பனியமர்த்தவில்லை. எனவே, அறிக்கைகள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உண்மைகள் சரிபார்க்கப்படவில்லை என்பதைக் குறிப்பிடுவதற்கு ரிசர்வ் வங்கி வருந்துகிறது.

ஜோஸ் ஜே. காட்டூர்
தலைமை பொது மேலாளர்

செய்தி வெளியீடு: 2017-2018/1991

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

Web Content Display (Global)

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

Was this page helpful Timestamp Only

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

RbiWasItHelpfulUtility