RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S2

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

RBINotificationSearchFilter

தேடலை ரீஃபைன் செய்யவும்

முடிவுகளை தேடுக

செய்தி வெளியீடுகள்

  • Row View
  • Grid View
ஏப். 17, 2020
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை மதிப்பாய்வு செய்தல்
ஏப்ரல் 17, 2020 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை மதிப்பாய்வு செய்தல் ஏப்ரல் 01, 2020 அன்று மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பை அதிகரிப்பதாக ஆர்பிஐ அறிவித்தது. மாநிலங்கள், கோவிட்-19 கட்டுப்படுத்தும் மற்றும் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும், அவர்களின் சந்தைக் கடன்களை சிறப்பாகத் திட்டமிட உதவுவதற்காகவும் பின்வருமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது மார்ச் 31, 2020 நிலவரப்படி மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பு 60% மற்றும் அதற்கு மே
ஏப்ரல் 17, 2020 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை மதிப்பாய்வு செய்தல் ஏப்ரல் 01, 2020 அன்று மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பை அதிகரிப்பதாக ஆர்பிஐ அறிவித்தது. மாநிலங்கள், கோவிட்-19 கட்டுப்படுத்தும் மற்றும் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும், அவர்களின் சந்தைக் கடன்களை சிறப்பாகத் திட்டமிட உதவுவதற்காகவும் பின்வருமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது மார்ச் 31, 2020 நிலவரப்படி மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பு 60% மற்றும் அதற்கு மே
ஏப். 17, 2020
ரிசர்வ் வங்கி இலக்குகளுள்ள நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் 2.0 (டி.எல்.டி.ஆர்.ஓ 2.0) –ஐ அறிவிக்கிறது
ஏப்ரல் 17, 2020 ரிசர்வ் வங்கி இலக்குகளுள்ள நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் 2.0 (டி.எல்.டி.ஆர்.ஓ 2.0) –ஐ அறிவிக்கிறது இன்று (17.04.2020) அறிவிக்கப்பட்டபடி மற்றும் ஆளுநரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) போதுமான அளவிலான பணப்புழக்கம் வழங்குவது மட்டுமல்லாமல் பணப்புழக்கத் தடைகள் மற்றும் / அல்லது சந்தை அணுகலுக்கு இடையூறுகளை அனுபவிக்கும் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இலக்கு பணப்புழக்கம் வழங்குவதன் மூலம் உகந்த நிதி நிலைமைகளையும் நிதிச் சந்தை
ஏப்ரல் 17, 2020 ரிசர்வ் வங்கி இலக்குகளுள்ள நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் 2.0 (டி.எல்.டி.ஆர்.ஓ 2.0) –ஐ அறிவிக்கிறது இன்று (17.04.2020) அறிவிக்கப்பட்டபடி மற்றும் ஆளுநரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) போதுமான அளவிலான பணப்புழக்கம் வழங்குவது மட்டுமல்லாமல் பணப்புழக்கத் தடைகள் மற்றும் / அல்லது சந்தை அணுகலுக்கு இடையூறுகளை அனுபவிக்கும் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இலக்கு பணப்புழக்கம் வழங்குவதன் மூலம் உகந்த நிதி நிலைமைகளையும் நிதிச் சந்தை
ஏப். 16, 2020
ஆர்பிஐ சந்தை நேரங்களை மதிப்பாய்வு செய்கிறது
ஏப்ரல் 16, 2020 ஆர்பிஐ சந்தை நேரங்களை மதிப்பாய்வு செய்கிறது கோவிட்-19 நோய்த்தோற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள எதிர்பாராத சூழ்நிலை காரணமாக ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்காக, ஆர்பிஐயால் ஒழுங்குபடுத்தப்படும் வெவ்வேறு சந்தைகளுக்கான வர்த்தக நேரம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஏப்ரல் 03, 2020 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி ஏப்ரல் 07, 2020 (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 17, 2020 (வெள்ளிக்கிழமை) அன்று வர்த்தகம் முடியும் வரை மாற்றப்பட்டிருந்தது. பொது முடக்கம்
ஏப்ரல் 16, 2020 ஆர்பிஐ சந்தை நேரங்களை மதிப்பாய்வு செய்கிறது கோவிட்-19 நோய்த்தோற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள எதிர்பாராத சூழ்நிலை காரணமாக ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்காக, ஆர்பிஐயால் ஒழுங்குபடுத்தப்படும் வெவ்வேறு சந்தைகளுக்கான வர்த்தக நேரம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஏப்ரல் 03, 2020 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீட்டின்படி ஏப்ரல் 07, 2020 (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 17, 2020 (வெள்ளிக்கிழமை) அன்று வர்த்தகம் முடியும் வரை மாற்றப்பட்டிருந்தது. பொது முடக்கம்
ஏப். 16, 2020
இந்திய அரசின் (ஜி.‌ஓ.ஐ) பத்திரங்களின் மாற்றம் / மாறுதல்
ஏப்ரல் 16, 2020 இந்திய அரசின் (ஜி.‌ஓ.ஐ) பத்திரங்களின் மாற்றம் / மாறுதல் சந்தைப்படுத்தக்கூடிய தேதியிட்ட பத்திரங்களுக்கான வெளியிடல் நாட்காட்டியின் படி, மாற்றங்களுக்கான ஏலம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது திங்கட்கிழமை அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசுடன் கலந்தாலோசித்து 2020 ஏப்ரல் மாதத்தில் மாற்றத்திற்கான ஏலத்தை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது
ஏப்ரல் 16, 2020 இந்திய அரசின் (ஜி.‌ஓ.ஐ) பத்திரங்களின் மாற்றம் / மாறுதல் சந்தைப்படுத்தக்கூடிய தேதியிட்ட பத்திரங்களுக்கான வெளியிடல் நாட்காட்டியின் படி, மாற்றங்களுக்கான ஏலம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது திங்கட்கிழமை அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசுடன் கலந்தாலோசித்து 2020 ஏப்ரல் மாதத்தில் மாற்றத்திற்கான ஏலத்தை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது
ஏப். 15, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – தி சிட்டி கோஆப்ரேட்டிவ் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு
ஏப்ரல் 15, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – தி சிட்டி கோஆப்ரேட்டிவ் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு தி சிட்டி கோஆப்ரேட்டிவ் லிமிடெட், மும்பை, ஏப்ரல் 17, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-5/12.22.039/2017-18 உத்தரவுகளின் படி, ஏப்ரல் 17, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம்
ஏப்ரல் 15, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – தி சிட்டி கோஆப்ரேட்டிவ் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு தி சிட்டி கோஆப்ரேட்டிவ் லிமிடெட், மும்பை, ஏப்ரல் 17, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-5/12.22.039/2017-18 உத்தரவுகளின் படி, ஏப்ரல் 17, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம்
ஏப். 15, 2020
ரிசர்வ் வங்கி நான்காவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது
ஏப்ரல் 15, 2020 ரிசர்வ் வங்கி நான்காவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது மார்ச் 27, 2020 அன்று வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கி மூன்று வருட காலத்துக்கு பொருத்தமான அளவுகளில் மொத்தமாக 1,00,000 கோடி ரூபாய் வரை டி.எல்.டி.ஆர்.ஓ – க்களை நடத்தும். இதுவரை, ரூ. 75,000 கோடிக்கு டி.எல்.டி.ஆர்.ஓ – க்கள் மூன்று தவணைகளில் நடத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 25,000 கோடிக்கு மற்றொரு டி.எல்.டி.ஆர்.ஓ ந
ஏப்ரல் 15, 2020 ரிசர்வ் வங்கி நான்காவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது மார்ச் 27, 2020 அன்று வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கி மூன்று வருட காலத்துக்கு பொருத்தமான அளவுகளில் மொத்தமாக 1,00,000 கோடி ரூபாய் வரை டி.எல்.டி.ஆர்.ஓ – க்களை நடத்தும். இதுவரை, ரூ. 75,000 கோடிக்கு டி.எல்.டி.ஆர்.ஓ – க்கள் மூன்று தவணைகளில் நடத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 25,000 கோடிக்கு மற்றொரு டி.எல்.டி.ஆர்.ஓ ந
ஏப். 13, 2020
Minutes of the Monetary Policy Committee Meeting March 24, 26 and 27, 2020
[Under Section 45ZL of the Reserve Bank of India Act, 1934] The twenty second meeting of the Monetary Policy Committee (MPC), constituted under section 45ZB of the Reserve Bank of India Act, 1934, was held during March 24, 26 and 27, 2020 at the Reserve Bank of India, Mumbai; the meeting was originally scheduled for March 31, April 1 and 3, 2020, but was advanced in view of the COVID-19 pandemic. 2. The meeting was attended by all the members – Dr. Chetan Ghate, Profe
[Under Section 45ZL of the Reserve Bank of India Act, 1934] The twenty second meeting of the Monetary Policy Committee (MPC), constituted under section 45ZB of the Reserve Bank of India Act, 1934, was held during March 24, 26 and 27, 2020 at the Reserve Bank of India, Mumbai; the meeting was originally scheduled for March 31, April 1 and 3, 2020, but was advanced in view of the COVID-19 pandemic. 2. The meeting was attended by all the members – Dr. Chetan Ghate, Profe
ஏப். 03, 2020
ரிசர்வ் வங்கி மூன்றாவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது
ஏப்ரல் 03, 2020 ரிசர்வ் வங்கி மூன்றாவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது மார்ச் 27, 2020 அன்று வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கி மூன்று வருட காலத்துக்கு பொருத்தமான அளவுகளில் மொத்தமாக 1,00,000 கோடி ரூபாய் வரை டி.எல்.டி.ஆர்.ஓ – க்களை நடத்தும். இதுவரை, ரூ. 50,000 கோடிக்கு டி.எல்.டி.ஆர்.ஓ - க்கள் இரண்டு தவணைகளில் நடத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 25,000 கோடிக்கு மற்றொரு டி.எல்.டி.ஆர்.ஓ ந
ஏப்ரல் 03, 2020 ரிசர்வ் வங்கி மூன்றாவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது மார்ச் 27, 2020 அன்று வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கி மூன்று வருட காலத்துக்கு பொருத்தமான அளவுகளில் மொத்தமாக 1,00,000 கோடி ரூபாய் வரை டி.எல்.டி.ஆர்.ஓ – க்களை நடத்தும். இதுவரை, ரூ. 50,000 கோடிக்கு டி.எல்.டி.ஆர்.ஓ - க்கள் இரண்டு தவணைகளில் நடத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 25,000 கோடிக்கு மற்றொரு டி.எல்.டி.ஆர்.ஓ ந
ஏப். 03, 2020
சந்தை நேரங்களில் மாற்றங்களை ஆர்பிஐ அறிவிக்கிறது
ஏப்ரல் 03, 2020 சந்தை நேரங்களில் மாற்றங்களை ஆர்பிஐ அறிவிக்கிறது தீவிர கோவிட்-19 தொற்றுநோய் பரவல் ஏற்படுத்தியுள்ள எதிர்பாராத சூழ்நிலையால் பொதுமுடக்கங்கள், சமூக விலகல், மக்கள் நடமாட்டம் மற்றும் அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளில் கட்டுப்பாடு, வீட்டிலிருந்தே வேலை மற்றும் வர்த்தக தொடர்ச்சி திட்டப்பணிகள் போன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவான இடப்பெயர்வுகள், நிதிச் சந்தைகளின் செயல்பாட்டை மோசமாக பாதித்துள்ளன. செயலாக்க மற்றும் தளவாட அபாயங்கள் ஏற்பட
ஏப்ரல் 03, 2020 சந்தை நேரங்களில் மாற்றங்களை ஆர்பிஐ அறிவிக்கிறது தீவிர கோவிட்-19 தொற்றுநோய் பரவல் ஏற்படுத்தியுள்ள எதிர்பாராத சூழ்நிலையால் பொதுமுடக்கங்கள், சமூக விலகல், மக்கள் நடமாட்டம் மற்றும் அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளில் கட்டுப்பாடு, வீட்டிலிருந்தே வேலை மற்றும் வர்த்தக தொடர்ச்சி திட்டப்பணிகள் போன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவான இடப்பெயர்வுகள், நிதிச் சந்தைகளின் செயல்பாட்டை மோசமாக பாதித்துள்ளன. செயலாக்க மற்றும் தளவாட அபாயங்கள் ஏற்பட
ஏப். 01, 2020
கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதற்கான மேலும் சில நடவடிக்கைகளை ஆர்பிஐ அறிவிக்கிறது
ஏப்ரல் 01, 2020 கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதற்கான மேலும் சில நடவடிக்கைகளை ஆர்பிஐ அறிவிக்கிறது 1. ஏற்றுமதி வருமானத்தின் கைவரப்பெறுதல் கால நீட்டிப்பு தற்போதுள்ள நிலைப்படி, ஏற்றுமதியாளர்கள் செய்யும் ஏற்றுமதிப் பொருட்களின் மதிப்பு அல்லது மென்பொருள் ஏற்றுமதிகள், ஏற்றுமதி செய்த நாளில் இருந்து 9 மாதங்களுக்குள் முழுமயாக கைவரப்பெற்று அந்த நாட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். கோவிட் -19 காரணமாக ஏற்பட்டுள்ள இடையூறுகளைக் கருத்தில் கொண்டு ஏற்றுமதி வருமானங்களை கைவரப்பெறுவதற்கும் தி
ஏப்ரல் 01, 2020 கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதற்கான மேலும் சில நடவடிக்கைகளை ஆர்பிஐ அறிவிக்கிறது 1. ஏற்றுமதி வருமானத்தின் கைவரப்பெறுதல் கால நீட்டிப்பு தற்போதுள்ள நிலைப்படி, ஏற்றுமதியாளர்கள் செய்யும் ஏற்றுமதிப் பொருட்களின் மதிப்பு அல்லது மென்பொருள் ஏற்றுமதிகள், ஏற்றுமதி செய்த நாளில் இருந்து 9 மாதங்களுக்குள் முழுமயாக கைவரப்பெற்று அந்த நாட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். கோவிட் -19 காரணமாக ஏற்பட்டுள்ள இடையூறுகளைக் கருத்தில் கொண்டு ஏற்றுமதி வருமானங்களை கைவரப்பெறுவதற்கும் தி

1,661 பதிவுகள் 360 351 காட்டும்.

RBI-Install-RBI-Content-Global

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

Custom Date Facet

RBIPageLastUpdatedOn

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: ஆகஸ்ட் 01, 2024