செய்தி வெளியீடுகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
செய்தி வெளியீடுகள்
மே 08, 2020
மீதமுள்ள எச் 1 காலத்திற்கான சந்தைப்படுத்தக்கூடிய தேதியிட்ட பத்திரங்களுக்கான திருத்தப்பட்ட வெளியீட்டு நாட்காட்டி (மே 11 - செப்டம்பர் 30, 2020)
மே 08, 2020 மீதமுள்ள எச் 1 காலத்திற்கான சந்தைப்படுத்தக்கூடிய தேதியிட்ட பத்திரங்களுக்கான திருத்தப்பட்ட வெளியீட்டு நாட்காட்டி (மே 11 - செப்டம்பர் 30, 2020) மத்திய அரசின் பண நிலை மற்றும் தேவைகளை மதிப்பாய்வு செய்த பின்னர், இந்திய அரசு இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து, 2020-21 நிதியாண்டின் முதல் பாதியின் மீதமுள்ள பகுதிக்கு (மே 11 - செப்டம்பர் 30, 2020), அரசாங்க தேதியிட்ட பத்திரங்களை வழங்குவதைக் குறிக்கும் நாட்காட்டியை மாற்ற முடிவு செய்துள்ளது. திருத்தப்பட்ட வெளியீட
மே 08, 2020 மீதமுள்ள எச் 1 காலத்திற்கான சந்தைப்படுத்தக்கூடிய தேதியிட்ட பத்திரங்களுக்கான திருத்தப்பட்ட வெளியீட்டு நாட்காட்டி (மே 11 - செப்டம்பர் 30, 2020) மத்திய அரசின் பண நிலை மற்றும் தேவைகளை மதிப்பாய்வு செய்த பின்னர், இந்திய அரசு இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து, 2020-21 நிதியாண்டின் முதல் பாதியின் மீதமுள்ள பகுதிக்கு (மே 11 - செப்டம்பர் 30, 2020), அரசாங்க தேதியிட்ட பத்திரங்களை வழங்குவதைக் குறிக்கும் நாட்காட்டியை மாற்ற முடிவு செய்துள்ளது. திருத்தப்பட்ட வெளியீட
மே 01, 2020
சிவாஜிராவ் போசலே சகாகரி பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவுகள் - கால நீட்டிப்பு
மே 1, 2020 சிவாஜிராவ் போசலே சகாகரி பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவுகள் - கால நீட்டிப்பு இந்திய ரிசர்வ் வங்கி (மே 03, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-14/12.22.254/2018-19 உத்தரவின்படி) சிவாஜிராவ் போசலேசகாகரி பாங்க் லிமிடெட், புனே நிறுவனத்தை மே 04, 2019 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து வழிகாட்டுதல் உத்தரவின் கீழ் வைத்தது 2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்
மே 1, 2020 சிவாஜிராவ் போசலே சகாகரி பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவுகள் - கால நீட்டிப்பு இந்திய ரிசர்வ் வங்கி (மே 03, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-14/12.22.254/2018-19 உத்தரவின்படி) சிவாஜிராவ் போசலேசகாகரி பாங்க் லிமிடெட், புனே நிறுவனத்தை மே 04, 2019 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து வழிகாட்டுதல் உத்தரவின் கீழ் வைத்தது 2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்
ஏப். 30, 2020
ஆர்பிஐ நிலையான வீத ரிவர்ஸ் ரெப்போ மற்றும் எம்.எஸ்.எஃப் சாளரத்தை நீட்டிக்கிறது
ஏப்ரல் 30, 2020 ஆர்பிஐ நிலையான வீத ரிவர்ஸ் ரெப்போ மற்றும் எம்.எஸ்.எஃப் சாளரத்தை நீட்டிக்கிறது மார்ச் 30, 2020 தேதியிட்ட 2019-2020/2147 பத்திரிகை வெளியீட்டின்படி ரிசர்வ் வங்கி நிலையான வீத ரிவர்ஸ் ரெப்போ மற்றும் எம்.எஸ்.எஃப் செயல்பாடுகளின் சாளர நேரங்களை நீட்டித்திருந்தது. கோவிட்-19 ஆல் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, மேலும் அறிவிப்பு வரும் வரை திருத்தப்பட்ட நேரங்களையேத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. யோகேஷ் தயால் தலைமை பொது மேலாளர் பத்திரிக்கை வெளியீ
ஏப்ரல் 30, 2020 ஆர்பிஐ நிலையான வீத ரிவர்ஸ் ரெப்போ மற்றும் எம்.எஸ்.எஃப் சாளரத்தை நீட்டிக்கிறது மார்ச் 30, 2020 தேதியிட்ட 2019-2020/2147 பத்திரிகை வெளியீட்டின்படி ரிசர்வ் வங்கி நிலையான வீத ரிவர்ஸ் ரெப்போ மற்றும் எம்.எஸ்.எஃப் செயல்பாடுகளின் சாளர நேரங்களை நீட்டித்திருந்தது. கோவிட்-19 ஆல் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, மேலும் அறிவிப்பு வரும் வரை திருத்தப்பட்ட நேரங்களையேத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. யோகேஷ் தயால் தலைமை பொது மேலாளர் பத்திரிக்கை வெளியீ
ஏப். 30, 2020
குறைக்கப்பட்ட சந்தை நேரங்களை ஆர்பிஐ தொடர்ந்து நீட்டிக்கிறது
ஏப்ரல் 30, 2020 குறைக்கப்பட்ட சந்தை நேரங்களை ஆர்பிஐ தொடர்ந்து நீட்டிக்கிறது மும்பை போன்ற முக்கிய நகரங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட முறையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கோ வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான செயல்பாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் அதிகாரிக்கும் சுகாதார அபாயங்கள் ஆகியவற்றினால் தொடர்ச்சியாக்கப்பட்டுள்ள இடப்பெயர்வு கட்டுப்பாடுகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகள் மற்றும் வர்த்தக தொடர்ச்சி திட்டக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால், ரிச
ஏப்ரல் 30, 2020 குறைக்கப்பட்ட சந்தை நேரங்களை ஆர்பிஐ தொடர்ந்து நீட்டிக்கிறது மும்பை போன்ற முக்கிய நகரங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட முறையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கோ வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான செயல்பாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் அதிகாரிக்கும் சுகாதார அபாயங்கள் ஆகியவற்றினால் தொடர்ச்சியாக்கப்பட்டுள்ள இடப்பெயர்வு கட்டுப்பாடுகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகள் மற்றும் வர்த்தக தொடர்ச்சி திட்டக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால், ரிச
ஏப். 29, 2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – நீட்ஸ் ஆஃப் லைஃப் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா
ஏப்ரல் 29, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – நீட்ஸ் ஆஃப் லைஃப் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா நீட்ஸ் ஆஃப் லைஃப் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, அக்டோபர் 26, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-3/12.22.163/2018-19 உத்தரவுகளின் படி, அக்டோபர் 29, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி
ஏப்ரல் 29, 2020 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – நீட்ஸ் ஆஃப் லைஃப் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா நீட்ஸ் ஆஃப் லைஃப் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, அக்டோபர் 26, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-3/12.22.163/2018-19 உத்தரவுகளின் படி, அக்டோபர் 29, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி
ஏப். 28, 2020
ஆர்பிஐ ஊழியர்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ. 7.30 கோடி பங்களிக்கின்றனர்
ஏப்ரல் 28, 2020 ஆர்பிஐ ஊழியர்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ. 7.30 கோடி பங்களிக்கின்றனர் கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் சாதாரண பொருளாதார நடவடிக்கைகளில் அதன் தொடர்பான இடப்பெயர்வு, சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளையும் அவர்களின் வாழ்வாதார வழிமுறைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுப் போல, எந்தவித அவசர அல்லது துயர சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, இந்திய அரசு, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் (பிஎம் கே
ஏப்ரல் 28, 2020 ஆர்பிஐ ஊழியர்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ. 7.30 கோடி பங்களிக்கின்றனர் கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் சாதாரண பொருளாதார நடவடிக்கைகளில் அதன் தொடர்பான இடப்பெயர்வு, சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளையும் அவர்களின் வாழ்வாதார வழிமுறைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுப் போல, எந்தவித அவசர அல்லது துயர சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, இந்திய அரசு, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் (பிஎம் கே
ஏப். 27, 2020
பரஸ்பர நிதிகளுக்காக ₹50,000 கோடி சிறப்பு பணப்புழக்க வசதியை (எஸ்எல்எஃப் - எம்எஃப்) ஆர்பிஐ அறிவிக்கிறது
ஏப்ரல் 27, 2020 பரஸ்பர நிதிகளுக்காக ₹50,000 கோடி சிறப்பு பணப்புழக்க வசதியை (எஸ்எல்எஃப் - எம்எஃப்) ஆர்பிஐ அறிவிக்கிறது கோவிட்-19 க்கு எதிர்வினையாக மூலதன சந்தைகளில் உயர்ந்த ஏற்ற இறக்கத்தால் ஏற்பட்ட பரஸ்பர நிதிகள் (எம்எஃப்) மீதான பணப்புழக்க சிக்கல்கள், சில கடன் எம்எஃப் கள் மூடும் தருவாயில் இருப்பதால், அந்த எம்எஃப் களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறும் பணிகள் அதிகரித்துள்ளதால், மேலும் வலுவடைந்துள்ளன. இந்த பணப்புழக்க சிக்கல்கள் அதிக ஆபத்துள்ள முத
ஏப்ரல் 27, 2020 பரஸ்பர நிதிகளுக்காக ₹50,000 கோடி சிறப்பு பணப்புழக்க வசதியை (எஸ்எல்எஃப் - எம்எஃப்) ஆர்பிஐ அறிவிக்கிறது கோவிட்-19 க்கு எதிர்வினையாக மூலதன சந்தைகளில் உயர்ந்த ஏற்ற இறக்கத்தால் ஏற்பட்ட பரஸ்பர நிதிகள் (எம்எஃப்) மீதான பணப்புழக்க சிக்கல்கள், சில கடன் எம்எஃப் கள் மூடும் தருவாயில் இருப்பதால், அந்த எம்எஃப் களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறும் பணிகள் அதிகரித்துள்ளதால், மேலும் வலுவடைந்துள்ளன. இந்த பணப்புழக்க சிக்கல்கள் அதிக ஆபத்துள்ள முத
ஏப். 20, 2020
இந்திய அரசாங்கத்திற்கான 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் வரம்பை மதிப்பாய்வு செய்தல்
ஏப்ரல் 20, 2020 இந்திய அரசாங்கத்திற்கான 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் வரம்பை மதிப்பாய்வு செய்தல் கோவிட்-19 தொற்றுநோயின் தீவிர நோய் பரவல் காரணமாக எழும் சூழ்நிலையைத் எதிர்கொள்ள, இந்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து, 2020 – 21 நிதியாண்டின் முதல் பாதியின் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை ₹ 2,00,000 கோடியாக மாற்றியமைக்க
ஏப்ரல் 20, 2020 இந்திய அரசாங்கத்திற்கான 2020-21 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் வரம்பை மதிப்பாய்வு செய்தல் கோவிட்-19 தொற்றுநோயின் தீவிர நோய் பரவல் காரணமாக எழும் சூழ்நிலையைத் எதிர்கொள்ள, இந்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து, 2020 – 21 நிதியாண்டின் முதல் பாதியின் (ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) மீதமுள்ள காலத்திற்கான வழி வகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை ₹ 2,00,000 கோடியாக மாற்றியமைக்க
ஏப். 17, 2020
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை மதிப்பாய்வு செய்தல்
ஏப்ரல் 17, 2020 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை மதிப்பாய்வு செய்தல் ஏப்ரல் 01, 2020 அன்று மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பை அதிகரிப்பதாக ஆர்பிஐ அறிவித்தது. மாநிலங்கள், கோவிட்-19 கட்டுப்படுத்தும் மற்றும் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும், அவர்களின் சந்தைக் கடன்களை சிறப்பாகத் திட்டமிட உதவுவதற்காகவும் பின்வருமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது மார்ச் 31, 2020 நிலவரப்படி மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பு 60% மற்றும் அதற்கு மே
ஏப்ரல் 17, 2020 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வழிவகைக்கான கடன் (டபிள்யூ.எம்.ஏ) வரம்பை மதிப்பாய்வு செய்தல் ஏப்ரல் 01, 2020 அன்று மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பை அதிகரிப்பதாக ஆர்பிஐ அறிவித்தது. மாநிலங்கள், கோவிட்-19 கட்டுப்படுத்தும் மற்றும் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும், அவர்களின் சந்தைக் கடன்களை சிறப்பாகத் திட்டமிட உதவுவதற்காகவும் பின்வருமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது மார்ச் 31, 2020 நிலவரப்படி மாநிலங்களின் டபிள்யூ.எம்.ஏ வரம்பு 60% மற்றும் அதற்கு மே
ஏப். 17, 2020
ரிசர்வ் வங்கி இலக்குகளுள்ள நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் 2.0 (டி.எல்.டி.ஆர்.ஓ 2.0) –ஐ அறிவிக்கிறது
ஏப்ரல் 17, 2020 ரிசர்வ் வங்கி இலக்குகளுள்ள நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் 2.0 (டி.எல்.டி.ஆர்.ஓ 2.0) –ஐ அறிவிக்கிறது இன்று (17.04.2020) அறிவிக்கப்பட்டபடி மற்றும் ஆளுநரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) போதுமான அளவிலான பணப்புழக்கம் வழங்குவது மட்டுமல்லாமல் பணப்புழக்கத் தடைகள் மற்றும் / அல்லது சந்தை அணுகலுக்கு இடையூறுகளை அனுபவிக்கும் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இலக்கு பணப்புழக்கம் வழங்குவதன் மூலம் உகந்த நிதி நிலைமைகளையும் நிதிச் சந்தை
ஏப்ரல் 17, 2020 ரிசர்வ் வங்கி இலக்குகளுள்ள நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் 2.0 (டி.எல்.டி.ஆர்.ஓ 2.0) –ஐ அறிவிக்கிறது இன்று (17.04.2020) அறிவிக்கப்பட்டபடி மற்றும் ஆளுநரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) போதுமான அளவிலான பணப்புழக்கம் வழங்குவது மட்டுமல்லாமல் பணப்புழக்கத் தடைகள் மற்றும் / அல்லது சந்தை அணுகலுக்கு இடையூறுகளை அனுபவிக்கும் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இலக்கு பணப்புழக்கம் வழங்குவதன் மூலம் உகந்த நிதி நிலைமைகளையும் நிதிச் சந்தை
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: பிப்ரவரி 23, 2025