RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
ODC_S1

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

RBINotificationSearchFilter

தேடலை ரீஃபைன் செய்யவும்

முடிவுகளை தேடுக

செய்தி வெளியீடுகள்

  • Row View
  • Grid View
செப். 09, 2015
இந்திய ரிசர்வ் வங்கி, வைஷ் கூட்டுறவு வர்த்தக வங்கி, புதுடெல்லி-க்கு வழிகாட்டு உத்தரவுகளை வெளியிடுகிறது
செப்டம்பர் 9, 2015 இந்திய ரிசர்வ் வங்கி, வைஷ் கூட்டுறவு வர்த்தக வங்கி, புதுடெல்லி-க்கு வழிகாட்டு உத்தரவுகளை வெளியிடுகிறது பொதுகமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, புதுடெல்லி வைஷ் கூட்டுறவு வர்த்தக வங்கிக்கு கட்டுப்பாட்டு உத்தரவுகளை பிறப்பித்தல் அவசியம் என்று இந்திய ரிசர்வ் வங்கி உறுதியாக நம்புகிறது,.எனவே, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது)–ன் சட்டப்பிரிவு 35 A பிரிவு (1)ன் கீழ் மற்றும் வங்கிகள்ஒழுங்குமுறைச்சட்டம் பிரிவு எண் 56 ன் கீ
செப்டம்பர் 9, 2015 இந்திய ரிசர்வ் வங்கி, வைஷ் கூட்டுறவு வர்த்தக வங்கி, புதுடெல்லி-க்கு வழிகாட்டு உத்தரவுகளை வெளியிடுகிறது பொதுகமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, புதுடெல்லி வைஷ் கூட்டுறவு வர்த்தக வங்கிக்கு கட்டுப்பாட்டு உத்தரவுகளை பிறப்பித்தல் அவசியம் என்று இந்திய ரிசர்வ் வங்கி உறுதியாக நம்புகிறது,.எனவே, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது)–ன் சட்டப்பிரிவு 35 A பிரிவு (1)ன் கீழ் மற்றும் வங்கிகள்ஒழுங்குமுறைச்சட்டம் பிரிவு எண் 56 ன் கீ
செப். 09, 2015
இந்திய ரிசர்வ் வங்கி, மஹாராஷ்டிரா, நண்டூர்பார் ஸ்ரீ கோவர்தன்சிங்ஜி ரகுவன்ஷி சஹகாரி வங்கி லிமிடெட்டுக்கு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது
செப்டம்பர் 9, 2015 இந்திய ரிசர்வ் வங்கி, மஹாராஷ்டிரா, நண்டூர்பார் ஸ்ரீ கோவர்தன்சிங்ஜி ரகுவன்ஷி சஹகாரி வங்கி லிமிடெட்டுக்கு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது)–ன் சட்டப்பிரிவு 35 A பிரிவு (1)ன் கீழ் மற்றும் வங்கிகள்ஒழுங்குமுறைச்சட்டம் பிரிவு எண் 56 ன் கீழ், வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, ஸ்ரீ கோவர்தன்சிங்ஜி ரகுவன்ஷி சஹகாரி வங்கி லிமிடெட், நண்டூர்பார், மஹாராஷ்டிரா வங்கிக்கு
செப்டம்பர் 9, 2015 இந்திய ரிசர்வ் வங்கி, மஹாராஷ்டிரா, நண்டூர்பார் ஸ்ரீ கோவர்தன்சிங்ஜி ரகுவன்ஷி சஹகாரி வங்கி லிமிடெட்டுக்கு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது)–ன் சட்டப்பிரிவு 35 A பிரிவு (1)ன் கீழ் மற்றும் வங்கிகள்ஒழுங்குமுறைச்சட்டம் பிரிவு எண் 56 ன் கீழ், வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, ஸ்ரீ கோவர்தன்சிங்ஜி ரகுவன்ஷி சஹகாரி வங்கி லிமிடெட், நண்டூர்பார், மஹாராஷ்டிரா வங்கிக்கு
செப். 09, 2015
இந்திய ரிசர்வ் வங்கி, நாசிக் ஜிலா கிர்னா சஹகாரி வங்கி லிமிடெட், நாசிக், மஹாராஷ்டிரா வங்கிக்கு உத்தரவுகளை வெளியிட்டுகிறது
செப்டம்பர் 9, 2015 இந்திய ரிசர்வ் வங்கி, நாசிக் ஜிலா கிர்னா சஹகாரி வங்கி லிமிடெட், நாசிக், மஹாராஷ்டிரா வங்கிக்கு உத்தரவுகளை வெளியிட்டுகிறது வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது)–ன் சட்டப்பிரிவு 35 A பிரிவு (1)ன் கீழ் மற்றும் வங்கிகள்ஒழுங்குமுறைச்சட்டம் பிரிவு எண் 56 ன் கீழ், வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப்பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, நாசிக் ஜிலா கிர்னா சஹகாரி வங்கி லிமிடெட், நாசிக், மஹாராஷ்டிரா வங்கிக்கு கட்டுப்பாட்டு உத்தரவுகளை
செப்டம்பர் 9, 2015 இந்திய ரிசர்வ் வங்கி, நாசிக் ஜிலா கிர்னா சஹகாரி வங்கி லிமிடெட், நாசிக், மஹாராஷ்டிரா வங்கிக்கு உத்தரவுகளை வெளியிட்டுகிறது வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது)–ன் சட்டப்பிரிவு 35 A பிரிவு (1)ன் கீழ் மற்றும் வங்கிகள்ஒழுங்குமுறைச்சட்டம் பிரிவு எண் 56 ன் கீழ், வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப்பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, நாசிக் ஜிலா கிர்னா சஹகாரி வங்கி லிமிடெட், நாசிக், மஹாராஷ்டிரா வங்கிக்கு கட்டுப்பாட்டு உத்தரவுகளை
செப். 09, 2015
RBI imposes Monetary Penalty on Sree Chaitanya Co-operative Bank Ltd., Nadia (West Bengal)
The Reserve Bank of India has imposed a monetary penalty of ₹ 50,000 (Rupees Fifty Thousand only) on Sree Chaitanya Co-operative Bank Ltd., Nadia (West Bengal), in exercise of powers vested in it under the provisions of Section 47A (1) (b) read with Section 46(4) of the Banking Regulation Act, 1949 (As Applicable to Co-operative Societies) for violation pertaining to non-publication/ non-submission of accounts and balance sheet. The Reserve Bank of India had issued a
The Reserve Bank of India has imposed a monetary penalty of ₹ 50,000 (Rupees Fifty Thousand only) on Sree Chaitanya Co-operative Bank Ltd., Nadia (West Bengal), in exercise of powers vested in it under the provisions of Section 47A (1) (b) read with Section 46(4) of the Banking Regulation Act, 1949 (As Applicable to Co-operative Societies) for violation pertaining to non-publication/ non-submission of accounts and balance sheet. The Reserve Bank of India had issued a
செப். 03, 2015
“1965 இந்திய-பாகிஸ்தான் யுத்த நிகழ்வின் பொன்விழா” வைக் குறிக்கும் வகையில் புதிய 5 நாணயங்கள் வெளியீடு
செப்டம்பர் 03, 2015 “1965 இந்திய-பாகிஸ்தான் யுத்த நிகழ்வின் பொன்விழா” வைக் குறிக்கும் வகையில் புதிய ₹ 5 நாணயங்கள் வெளியீடு இந்திய ரிசர்வ் வங்கி ”1965 இந்திய-பாகிஸ்தான் யுத்த நிகழ்வின் பொன்விழா” வைக் குறிக்கும் வகையில் புதிய ₹ 5 மதிப்பிலக்க நாணயங்களை விரைவில் புழக்கத்தில் விடுகிறது. நாணயத்தின் வடிவம்: முன்புறம்: நாணயத்தின் இப்பகுதியில் அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் ‘सत्यमेव जयते’ என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் இடப்பக்கம் மேற்புறத்தில் ‘
செப்டம்பர் 03, 2015 “1965 இந்திய-பாகிஸ்தான் யுத்த நிகழ்வின் பொன்விழா” வைக் குறிக்கும் வகையில் புதிய ₹ 5 நாணயங்கள் வெளியீடு இந்திய ரிசர்வ் வங்கி ”1965 இந்திய-பாகிஸ்தான் யுத்த நிகழ்வின் பொன்விழா” வைக் குறிக்கும் வகையில் புதிய ₹ 5 மதிப்பிலக்க நாணயங்களை விரைவில் புழக்கத்தில் விடுகிறது. நாணயத்தின் வடிவம்: முன்புறம்: நாணயத்தின் இப்பகுதியில் அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் ‘सत्यमेव जयते’ என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் இடப்பக்கம் மேற்புறத்தில் ‘
செப். 03, 2015
சௌன்டேஷ்வரி சஹகாரி வங்கி, இச்சால்கரன்ஞ்சி, கோலாப்பூர் வங்கிக்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS) பிரிவு 35A –ன் கீழ் வழிகாட்டு உத்தரவுகள்
செப்டம்பர் 03, 2015 சௌன்டேஷ்வரி சஹகாரி வங்கி, இச்சால்கரன்ஞ்சி, கோலாப்பூர் வங்கிக்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS) பிரிவு 35A –ன் கீழ் வழிகாட்டு உத்தரவுகள் வழிகாட்டு உத்தரவு UBD.CO.BSD-1/D-07/12.22.044/2014-15, ஆகஸ்ட் 28, 2014 தேதியிட்டதன்படி, ஆகஸ்ட் 30, 2014 அலுவல் நேர முடிவிலிருந்து சௌன்டேஷ்வரி சஹகாரி வங்கி, இச்சால்கரன்ஞ்சி, கோலாப்பூர் ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட வழிகாட்டு உத்தரவு மேலும் ஆறு மாதங்களுக்கு
செப்டம்பர் 03, 2015 சௌன்டேஷ்வரி சஹகாரி வங்கி, இச்சால்கரன்ஞ்சி, கோலாப்பூர் வங்கிக்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS) பிரிவு 35A –ன் கீழ் வழிகாட்டு உத்தரவுகள் வழிகாட்டு உத்தரவு UBD.CO.BSD-1/D-07/12.22.044/2014-15, ஆகஸ்ட் 28, 2014 தேதியிட்டதன்படி, ஆகஸ்ட் 30, 2014 அலுவல் நேர முடிவிலிருந்து சௌன்டேஷ்வரி சஹகாரி வங்கி, இச்சால்கரன்ஞ்சி, கோலாப்பூர் ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட வழிகாட்டு உத்தரவு மேலும் ஆறு மாதங்களுக்கு
ஆக. 28, 2015
இந்திய ரிசர்வ் வங்கியின் பண அருங்காட்சியகம் மைசூர் நாணயங்களைத் தனிச் சிறப்பான காட்சிக்கு வைத்துள்ளது
ஆகஸ்ட் 28, 2015 இந்திய ரிசர்வ் வங்கியின் பண அருங்காட்சியகம் மைசூர் நாணயங்களைத் தனிச் சிறப்பான காட்சிக்கு வைத்துள்ளது ஆகஸ்ட் 20, 2015 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் பண அருங்காட்சியகம் மைசூர் நாணயங்களை சிறப்புப் பார்வைக்காக திறந்து வைத்துள்ளது. செயல் இயக்குனர் முனைவர் தீபாலி பந்த் ஜோஷி, இந்த சிறப்புக் காட்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வையொட்டி, பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மைசூர் நாணயங்களைப் பற்றிய 20 பக்க கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டது. செயல் இயக்குனர் திரு. U. S. பால
ஆகஸ்ட் 28, 2015 இந்திய ரிசர்வ் வங்கியின் பண அருங்காட்சியகம் மைசூர் நாணயங்களைத் தனிச் சிறப்பான காட்சிக்கு வைத்துள்ளது ஆகஸ்ட் 20, 2015 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் பண அருங்காட்சியகம் மைசூர் நாணயங்களை சிறப்புப் பார்வைக்காக திறந்து வைத்துள்ளது. செயல் இயக்குனர் முனைவர் தீபாலி பந்த் ஜோஷி, இந்த சிறப்புக் காட்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வையொட்டி, பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மைசூர் நாணயங்களைப் பற்றிய 20 பக்க கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டது. செயல் இயக்குனர் திரு. U. S. பால
ஆக. 28, 2015
வங்கிகளுக்கு செப்டம்பர் 1 முதல், இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் விடுமுறை. வங்கிகள் வேலை செய்யும் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு உதவி சேவைகளை அளிக்க இந்திய ரிசர்வ் வங்கி முன்வருகிறது
ஆகஸ்ட் 28, 2015 வங்கிகளுக்கு செப்டம்பர் 1 முதல், இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் விடுமுறை. வங்கிகள் வேலை செய்யும் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு உதவி சேவைகளை அளிக்க இந்திய ரிசர்வ் வங்கி முன்வருகிறது செப்டம்பர் 01, 2015 முதல் அனைத்து பட்டியலிடப்பட்ட, பட்டியலிடப்படாத வங்கிகள், --- பொது, தனியார், வெளிநாட்டு, கூட்டுறவு, பிராந்தியக் கூட்டுறவு, ஊரக வங்கிகள் அனைத்தும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் பொதுவிடுமுறையை அனுசரிக்கும். இரண்டாம் மற்றும் நான்காம் சனி
ஆகஸ்ட் 28, 2015 வங்கிகளுக்கு செப்டம்பர் 1 முதல், இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் விடுமுறை. வங்கிகள் வேலை செய்யும் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு உதவி சேவைகளை அளிக்க இந்திய ரிசர்வ் வங்கி முன்வருகிறது செப்டம்பர் 01, 2015 முதல் அனைத்து பட்டியலிடப்பட்ட, பட்டியலிடப்படாத வங்கிகள், --- பொது, தனியார், வெளிநாட்டு, கூட்டுறவு, பிராந்தியக் கூட்டுறவு, ஊரக வங்கிகள் அனைத்தும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் பொதுவிடுமுறையை அனுசரிக்கும். இரண்டாம் மற்றும் நான்காம் சனி
ஆக. 28, 2015
ஜனதா வர்த்தகக் கூட்டுறவு வங்கி, காம்கான், புல்தானா மஹாராஷ்ட்ராவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்த வழிகாட்டு உத்தரவுகளைத் திரும்பப் பெறுகிறது
ஆகஸ்ட் 28, 2015 ஜனதா வர்த்தகக் கூட்டுறவு வங்கி, காம்கான், புல்தானா மஹாராஷ்ட்ராவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்த வழிகாட்டு உத்தரவுகளைத் திரும்பப் பெறுகிறது இந்திய ரிசர்வ் வங்கி, ஜனதா வர்த்தகக் கூட்டுறவு வங்கி, காம்கான், புல்தானா மஹாராஷ்ட்ராவிற்கு செப்டம்பர் 12, 2012 அன்று அளித்த அனைத்தையும் உள்ளடக்கிய வழிகாட்டு உத்தரவுகளை ஆகஸ்ட் 26, 2015 அன்று அலுவல் நேர முடிவிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்கிறது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது)
ஆகஸ்ட் 28, 2015 ஜனதா வர்த்தகக் கூட்டுறவு வங்கி, காம்கான், புல்தானா மஹாராஷ்ட்ராவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்த வழிகாட்டு உத்தரவுகளைத் திரும்பப் பெறுகிறது இந்திய ரிசர்வ் வங்கி, ஜனதா வர்த்தகக் கூட்டுறவு வங்கி, காம்கான், புல்தானா மஹாராஷ்ட்ராவிற்கு செப்டம்பர் 12, 2012 அன்று அளித்த அனைத்தையும் உள்ளடக்கிய வழிகாட்டு உத்தரவுகளை ஆகஸ்ட் 26, 2015 அன்று அலுவல் நேர முடிவிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்கிறது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது)
ஆக. 27, 2015
RBI doubles Limits of Cash Withdrawal at POS for Tier III to VI Centres
The Reserve Bank of India has doubled the limit for cash withdrawal at point-of-sale (POS) in Tier III to VI centres from ₹ 1000/- to ₹ 2000/- per day. This facility will be available for debit cards and open system prepaid cards issued only by banks. It is envisaged that the enhanced amount will add to customer convenience and aid re-cycling of cash in Tier III to VI centres even as the push towards a less cash society is pursued. This facility will be reviewed keepi
The Reserve Bank of India has doubled the limit for cash withdrawal at point-of-sale (POS) in Tier III to VI centres from ₹ 1000/- to ₹ 2000/- per day. This facility will be available for debit cards and open system prepaid cards issued only by banks. It is envisaged that the enhanced amount will add to customer convenience and aid re-cycling of cash in Tier III to VI centres even as the push towards a less cash society is pursued. This facility will be reviewed keepi

RBI-Install-RBI-Content-Global

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

Custom Date Facet

RBIPageLastUpdatedOn

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: ஆகஸ்ட் 13, 2025