Page
Official Website of Reserve Bank of India
செய்தி வெளியீடுகள்
மே 04, 2002
இந்திய ரிசர்வ் வங்கி சுத்தமான பணத்தாள் கொள்கையைக்கடைப்பிடிக்கிறது: அழுக்கடைந்த பணத்தாள்களை விரைவில் பிரித்தெடுக்கும் புதிய இயந்திரங்களை நிறுவியுள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியக் குடிமக்களுக்காக ‘சுத்தமான பணத்தாள்’ கொள்கையை ஏற்றுக்கொண்டு, நாட்டுக்குரிய இந்தக் குறிக்கோளினை செயல்படுத்துகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதுடில்லி அலுவலகத்தில், பணத்தாள்களைச் சரி பார்க்கும் அதி நவீன (CVPS) இயந்திரங்களைத் தொடங்கி வைக்கும்போது இந்திய ரிசர்வ் வங்கியின் துனை ஆளுநர் திரு வேப காமேசம் இதனைத் தெரிவித்தார். திரு எஸ்.எஸ். கோஹ்லி, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், பஞ்சாப் நேஷனல் வங்கி, திரு பி.டி.நாரங்க், தலைவர் மற்றும் மேலாண்மை
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியக் குடிமக்களுக்காக ‘சுத்தமான பணத்தாள்’ கொள்கையை ஏற்றுக்கொண்டு, நாட்டுக்குரிய இந்தக் குறிக்கோளினை செயல்படுத்துகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதுடில்லி அலுவலகத்தில், பணத்தாள்களைச் சரி பார்க்கும் அதி நவீன (CVPS) இயந்திரங்களைத் தொடங்கி வைக்கும்போது இந்திய ரிசர்வ் வங்கியின் துனை ஆளுநர் திரு வேப காமேசம் இதனைத் தெரிவித்தார். திரு எஸ்.எஸ். கோஹ்லி, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், பஞ்சாப் நேஷனல் வங்கி, திரு பி.டி.நாரங்க், தலைவர் மற்றும் மேலாண்மை
நவ. 26, 2001
ரூ.2 மற்றும் ரூ. 5 இலக்க மதிப்புள்ள பணத்தாள்கள் செல்லும்
சில பெருநகரங்களிலும், நகரங்களிலும், சில இடங்களிலும் ரூ.2 மற்றும் ரூ.5 இலக்க மதிப்புள்ள பணத்தாள்களும் நாணயங்களும் இனிமேல் செல்லாது என்ற விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகள் அடிப்படையில்லாததும் தவறான எண்ணத்தைத் தோற்றுவிப்பதும் ஆகும். ரூ.2 மற்றும் ரூ.5 பணத்தாள்கள் மற்றும் நாணயங்களின் செல்லுபடியாகும் தன்மை தொடர்கிறது என்று ரிசர்வ் வங்கி சான்றளிக்கிறது. பொதுமக்கள் இந்தத் தாள்களையும் நாணயங்களையும் தாராளமாக ஏற்றுத் தங்களது வணிக நடவடிக்கைகளிலும் பயன்படுத்தலாம்.
சில பெருநகரங்களிலும், நகரங்களிலும், சில இடங்களிலும் ரூ.2 மற்றும் ரூ.5 இலக்க மதிப்புள்ள பணத்தாள்களும் நாணயங்களும் இனிமேல் செல்லாது என்ற விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகள் அடிப்படையில்லாததும் தவறான எண்ணத்தைத் தோற்றுவிப்பதும் ஆகும். ரூ.2 மற்றும் ரூ.5 பணத்தாள்கள் மற்றும் நாணயங்களின் செல்லுபடியாகும் தன்மை தொடர்கிறது என்று ரிசர்வ் வங்கி சான்றளிக்கிறது. பொதுமக்கள் இந்தத் தாள்களையும் நாணயங்களையும் தாராளமாக ஏற்றுத் தங்களது வணிக நடவடிக்கைகளிலும் பயன்படுத்தலாம்.
நவ. 13, 2001
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோருக்குஅன்னியப் பணத்தாள்களும் நாணயங்களும்
அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களும், முழு அளவில் பணமாற்றம் செய்வோரும், இப்போது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோருக்கு, அந்நியப் பணத்தாள்களையும் நாணயங்களையும் 2000 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு ஈடான அளவில், ரிசர்வ் வங்கியின், முன் அனுமதியின்றி வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிவுறுத்தல்களை எளிமையாக்கும் வகையில் மாற்றம் செய்து இதனைத் தெரிவித்துள்ளது. அந்நியப் பணத்தாள்கள், நாணயங்கள் ஆகியவற்றை வெளி நாடுகளுக்குப் பயணம் செய்வோருக்கு வழங்குவதற்கு இப்போ
அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களும், முழு அளவில் பணமாற்றம் செய்வோரும், இப்போது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோருக்கு, அந்நியப் பணத்தாள்களையும் நாணயங்களையும் 2000 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு ஈடான அளவில், ரிசர்வ் வங்கியின், முன் அனுமதியின்றி வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிவுறுத்தல்களை எளிமையாக்கும் வகையில் மாற்றம் செய்து இதனைத் தெரிவித்துள்ளது. அந்நியப் பணத்தாள்கள், நாணயங்கள் ஆகியவற்றை வெளி நாடுகளுக்குப் பயணம் செய்வோருக்கு வழங்குவதற்கு இப்போ
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: மார்ச் 07, 2026