செய்தி வெளியீடுகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
செய்தி வெளியீடுகள்
நவ. 23, 2016
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பி அளித்துள்ளன
நவம்பர் 23, 2016 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பி அளித்துள்ளன பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-இன் கீழ், வழங்கப்பட்ட தங்களது பதிவுச் சான்றிதழ்களை, தாமாகவே முன்வந்து, இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்து, அவற்றை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. எனவே, இந்திய ரிசர்வ் வங்கி அவற்றை ரத்து செய்துள்ளது. வ. எண் நிறுவனத்தின் ப
நவம்பர் 23, 2016 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழ்களை தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பி அளித்துள்ளன பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-இன் கீழ், வழங்கப்பட்ட தங்களது பதிவுச் சான்றிதழ்களை, தாமாகவே முன்வந்து, இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்து, அவற்றை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. எனவே, இந்திய ரிசர்வ் வங்கி அவற்றை ரத்து செய்துள்ளது. வ. எண் நிறுவனத்தின் ப
நவ. 23, 2016
இந்திய ரிசர்வ் வங்கி 6 வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்துசெய்துள்ளது
நவம்பர் 23, 2016 இந்திய ரிசர்வ் வங்கி 6 வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்துசெய்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA- (6) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது, வ. எண் நிறுவனத்தின் பெயர் மற்றும் CIN எண் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி
நவம்பர் 23, 2016 இந்திய ரிசர்வ் வங்கி 6 வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்துசெய்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA- (6) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது, வ. எண் நிறுவனத்தின் பெயர் மற்றும் CIN எண் நிறுவனத்தின் பதிவு அலுவலக முகவரி
நவ. 22, 2016
குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன
மாற்றிக்கொள்ளும் வசதி – தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மாற்றிக்கொள்ளும் வசதி – தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
நவம்பர் 22, 2016 குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன மாற்றிக்கொள்ளும் வசதி – தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை செல்லுபடியாகாத ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகளை வங்கி முகப்புகளில் மாற்றிக்கொள்ளவோ அல்லது வங்கிக்கணக்குகளில் வரம்பின்றி டெபாசிட் செய்து கொள்ளவோ பொதுமக்களுக்கு வசதியும் அவகாசமும் அளிக்கப்பட்டது. ஏனெனில் இந்த நோட்டுகளை அறிவிப்பு நாளன்று வை
நவம்பர் 22, 2016 குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன மாற்றிக்கொள்ளும் வசதி – தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை செல்லுபடியாகாத ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகளை வங்கி முகப்புகளில் மாற்றிக்கொள்ளவோ அல்லது வங்கிக்கணக்குகளில் வரம்பின்றி டெபாசிட் செய்து கொள்ளவோ பொதுமக்களுக்கு வசதியும் அவகாசமும் அளிக்கப்பட்டது. ஏனெனில் இந்த நோட்டுகளை அறிவிப்பு நாளன்று வை
நவ. 22, 2016
Special measures to incentivise Electronic Payments
In order to meet the transactional needs of the public through digital means, the Reserve Bank has introduced additional measures by way of special dispensation for small merchants and enhancement in limits for semi-closed Prepaid Payment Instruments (PPIs). A special dispensation has now been enabled for small merchants whereby PPIs issuers can issue PPIs to such merchants. While balance in such PPIs cannot exceed ₹ 20,000/- at any point of time, the merchants can tr
In order to meet the transactional needs of the public through digital means, the Reserve Bank has introduced additional measures by way of special dispensation for small merchants and enhancement in limits for semi-closed Prepaid Payment Instruments (PPIs). A special dispensation has now been enabled for small merchants whereby PPIs issuers can issue PPIs to such merchants. While balance in such PPIs cannot exceed ₹ 20,000/- at any point of time, the merchants can tr
நவ. 21, 2016
சென்ட்ரல் பேங்க் ஆப் மியான்மாருடன், “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்றம்” ஆகியவற்றிற்காக, இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது
அக்டோபர் 21, 2016 சென்ட்ரல் பேங்க் ஆப் மியான்மாருடன், “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்றம்” ஆகியவற்றிற்காக, இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU), “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்ற”த்திற்காக மியான்மார் நாட்டின் மைய வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் மியான்மாருடன் அக்டோபர் 19, 2016 அன்று கையெழுத்திட்டுள்ளது. தலைநகர் புதுதில்லி
அக்டோபர் 21, 2016 சென்ட்ரல் பேங்க் ஆப் மியான்மாருடன், “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்றம்” ஆகியவற்றிற்காக, இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU), “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்ற”த்திற்காக மியான்மார் நாட்டின் மைய வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் மியான்மாருடன் அக்டோபர் 19, 2016 அன்று கையெழுத்திட்டுள்ளது. தலைநகர் புதுதில்லி
நவ. 21, 2016
குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – நவம்பர் 10 முதல் நவம்பர் 18, 2016 வரை வங்கிகளின் நடவடிக்கைகள்
நவம்பர் 21, 2016 குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – நவம்பர் 10 முதல் நவம்பர் 18, 2016 வரை வங்கிகளின் நடவடிக்கைகள் நவம்பர் 08, 2016 நள்ளிரவு முதல் ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகள் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி அத்தகைய நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி மர்றும் அனைத்து வர்த்தக வங்கிகளின் பிராந்திய கிராமப்புற, நகரக் கூட்டுறவு வங்கிகளின் முகப்புகளில் மாற்றவும், கணக்குகளில் டெபாசிட் செ
நவம்பர் 21, 2016 குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன – நவம்பர் 10 முதல் நவம்பர் 18, 2016 வரை வங்கிகளின் நடவடிக்கைகள் நவம்பர் 08, 2016 நள்ளிரவு முதல் ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகள் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி அத்தகைய நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி மர்றும் அனைத்து வர்த்தக வங்கிகளின் பிராந்திய கிராமப்புற, நகரக் கூட்டுறவு வங்கிகளின் முகப்புகளில் மாற்றவும், கணக்குகளில் டெபாசிட் செ
நவ. 20, 2016
10 ரூபாய் நாணயங்கள் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவை அவற்றை பொதுமக்கள் தொடர்ந்து ஏற்கவேண்டும் - இந்திய ரிசர்வ் வங்கி
நவம்பர் 20, 2016 10 ரூபாய் நாணயங்கள் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவை அவற்றை பொதுமக்கள் தொடர்ந்து ஏற்கவேண்டும் - இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களைப் புழக்கத்தில் விடுகிறது. இந்த நாணயங்கள் தனிப்பட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்டவை. புதிய மதிப்பிலக்கங்களில், புதிய வடிவங்களில் பொருளாதார, சமுதாய, கலாசார கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில், பொதுமக்களின் பரிவர்த்தனைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாணயங்கள் அவ்வப்போது அறி
நவம்பர் 20, 2016 10 ரூபாய் நாணயங்கள் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவை அவற்றை பொதுமக்கள் தொடர்ந்து ஏற்கவேண்டும் - இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களைப் புழக்கத்தில் விடுகிறது. இந்த நாணயங்கள் தனிப்பட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்டவை. புதிய மதிப்பிலக்கங்களில், புதிய வடிவங்களில் பொருளாதார, சமுதாய, கலாசார கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில், பொதுமக்களின் பரிவர்த்தனைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாணயங்கள் அவ்வப்போது அறி
நவ. 20, 2016
இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு உத்தரவுகள் – லோக் சேவா சஹகாரி பேங்க் லிட்., புனே, மஹாராஷ்ட்ரா
நவம்பர் 20, 2016 இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு உத்தரவுகள் – லோக் சேவா சஹகாரி பேங்க் லிட்., புனே, மஹாராஷ்ட்ரா லோக் சேவா சஹகாரி பேங்க் லிட்., புனே, மஹாராஷ்ட்ரா, மே 20, 2014 அலுவல் நேர முடிவிலிருந்து 6 மாத காலம் வரை கட்டுப்பாட்டு உத்தரவு தேதி மே 19, 2014-ன்படி நடக்க ஆணையிடப்பட்டது. அந்த ஆணையின் காலம் 4 முறைகள், 6 மாதங்களுக்கு முறையே நவம்பர் 12, 2014, மே 06, 2015, நவம்பர் 04, 2015 மற்றும் மே 13, 2016 தேதியிட்ட ஆணைகள் மூலம் நீட்டிக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள
நவம்பர் 20, 2016 இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு உத்தரவுகள் – லோக் சேவா சஹகாரி பேங்க் லிட்., புனே, மஹாராஷ்ட்ரா லோக் சேவா சஹகாரி பேங்க் லிட்., புனே, மஹாராஷ்ட்ரா, மே 20, 2014 அலுவல் நேர முடிவிலிருந்து 6 மாத காலம் வரை கட்டுப்பாட்டு உத்தரவு தேதி மே 19, 2014-ன்படி நடக்க ஆணையிடப்பட்டது. அந்த ஆணையின் காலம் 4 முறைகள், 6 மாதங்களுக்கு முறையே நவம்பர் 12, 2014, மே 06, 2015, நவம்பர் 04, 2015 மற்றும் மே 13, 2016 தேதியிட்ட ஆணைகள் மூலம் நீட்டிக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள
நவ. 18, 2016
விற்பனை முனையங்களில் பணம் எடுத்தல் – பணம் எடுக்க வரம்பு மற்றும் வாடிக்கையாளர் கட்டணங்கள் – தளர்த்தப்பட்டன
நவம்பர் 18, 2016 விற்பனை முனையங்களில் பணம் எடுத்தல் – பணம் எடுக்க வரம்பு மற்றும் வாடிக்கையாளர் கட்டணங்கள் – தளர்த்தப்பட்டன இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 14, 2016 தேதியிட்ட அறிவுறுத்தல்கள் மூலம் வங்கிகளில் சிறுசேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் நவம்பர் 10, 2016 முதல் டிசம்பர் 30, 2016 வரை அனைத்து ATM-களிலும் நடத்தும் அனைத்து வகை பரிவர்த்தனைகளுக்கும் (பரிசீலனைக்குட்பட்டு) வங்கிகள் கட்டணங்கள் ஏதும் வசூலிக்கக் கூடாதென்று அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களை மையப
நவம்பர் 18, 2016 விற்பனை முனையங்களில் பணம் எடுத்தல் – பணம் எடுக்க வரம்பு மற்றும் வாடிக்கையாளர் கட்டணங்கள் – தளர்த்தப்பட்டன இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 14, 2016 தேதியிட்ட அறிவுறுத்தல்கள் மூலம் வங்கிகளில் சிறுசேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் நவம்பர் 10, 2016 முதல் டிசம்பர் 30, 2016 வரை அனைத்து ATM-களிலும் நடத்தும் அனைத்து வகை பரிவர்த்தனைகளுக்கும் (பரிசீலனைக்குட்பட்டு) வங்கிகள் கட்டணங்கள் ஏதும் வசூலிக்கக் கூடாதென்று அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களை மையப
நவ. 17, 2016
நோட்டுகள் போதுமான அளவில் உள்ளன: பயப்படவேண்டாம்: கரன்சி நோட்டுகளை பதுக்கவேண்டாம்: இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது
நவம்பர் 17, 2016 நோட்டுகள் போதுமான அளவில் உள்ளன: பயப்படவேண்டாம்: கரன்சி நோட்டுகளை பதுக்கவேண்டாம்: இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது இந்திய ரிசர்வ் வங்கி இன்று பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளது. இருமாதங்களுக்கு முன்பாக கரன்சி நோட்டுகள் தயாரிப்பை அதிகப்படுத்தியுள்ளதால், அவை போதுமான அளவில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பயப்படவேண்டாம். கரன்சி நோட்டுகளை பதுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (அல்பனா கில்லவாலா) முதன்மை ஆலோசகர் பத்திரிக்கை வெளிய
நவம்பர் 17, 2016 நோட்டுகள் போதுமான அளவில் உள்ளன: பயப்படவேண்டாம்: கரன்சி நோட்டுகளை பதுக்கவேண்டாம்: இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது இந்திய ரிசர்வ் வங்கி இன்று பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளது. இருமாதங்களுக்கு முன்பாக கரன்சி நோட்டுகள் தயாரிப்பை அதிகப்படுத்தியுள்ளதால், அவை போதுமான அளவில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பயப்படவேண்டாம். கரன்சி நோட்டுகளை பதுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (அல்பனா கில்லவாலா) முதன்மை ஆலோசகர் பத்திரிக்கை வெளிய
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: ஏப்ரல் 30, 2025