RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

RBINotificationSearchFilter

தேடலை ரீஃபைன் செய்யவும்

முடிவுகளை தேடுக

செய்தி வெளியீடுகள்

  • Row View
  • Grid View
நவ. 12, 2016
இந்திய ரிசர்வ் வங்கி – அறிக்கைகள் வாயிலாக தகவல்களை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்
நவம்பர் 12, 2016 இந்திய ரிசர்வ் வங்கி – அறிக்கைகள் வாயிலாக தகவல்களை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர் நடப்பிலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பாக வங்கிகளுக்கு (கூட்டுறவு வங்கிகள் உட்பட) அறிவுறுத்தல்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியது. அதன் ஒரு பகுதியாக, விரிவான அறிக்கை அனுப்பும் முறைகள் வங்கிகளுக்கு வகுக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி மேலும் கூறியதாவது, இதில் செய்து தரப்படும் வசதி தவறாகப் பய
நவம்பர் 12, 2016 இந்திய ரிசர்வ் வங்கி – அறிக்கைகள் வாயிலாக தகவல்களை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர் நடப்பிலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பாக வங்கிகளுக்கு (கூட்டுறவு வங்கிகள் உட்பட) அறிவுறுத்தல்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியது. அதன் ஒரு பகுதியாக, விரிவான அறிக்கை அனுப்பும் முறைகள் வங்கிகளுக்கு வகுக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி மேலும் கூறியதாவது, இதில் செய்து தரப்படும் வசதி தவறாகப் பய
நவ. 11, 2016
இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் உறுதியாகக் கூறுகிறது –
போதுமான பணம் உள்ளது – பொதுமக்கள் பொறுமை காக்குமாறு வலியுறுத்துகிறது – நோட்டுகளை தேவைப்படும்போது மாற்றிக்கொள்ளவும்
நவம்பர் 11, 2016 இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் உறுதியாகக் கூறுகிறது – போதுமான பணம் உள்ளது – பொதுமக்கள் பொறுமை காக்குமாறு வலியுறுத்துகிறது – நோட்டுகளை தேவைப்படும்போது மாற்றிக்கொள்ளவும் இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, நடப்பிலிருந்த ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதன் காரணத்தால், புதிய ரூ. 2000 மற்றும் இதர மதிப்பிலக்க நோட்டுகளை நாடெங்கிலும் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத்
நவம்பர் 11, 2016 இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் உறுதியாகக் கூறுகிறது – போதுமான பணம் உள்ளது – பொதுமக்கள் பொறுமை காக்குமாறு வலியுறுத்துகிறது – நோட்டுகளை தேவைப்படும்போது மாற்றிக்கொள்ளவும் இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, நடப்பிலிருந்த ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதன் காரணத்தால், புதிய ரூ. 2000 மற்றும் இதர மதிப்பிலக்க நோட்டுகளை நாடெங்கிலும் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத்
நவ. 10, 2016
பணம் செலுத்தும் முறைமைகள் (RTGS, NEFT, காசோலைத் தீர்வு,
ரெப்போ, CBLO மற்றும் அழைப்பு சந்தைகள்) நவம்பர் 12 (சனி)
மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று திறந்திருக்கும்
நவம்பர் 10, 2016 பணம் செலுத்தும் முறைமைகள் (RTGS, NEFT, காசோலைத் தீர்வு, ரெப்போ, CBLO மற்றும் அழைப்பு சந்தைகள்) நவம்பர் 12 (சனி) மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று திறந்திருக்கும் பொதுமக்களுக்காக வங்கிகள் திறந்திருப்பதன் விளைவாக, நவம்பர் 12 (சனி) மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று பணம் செலுத்தும் முறைமைகள் (RTGS, NEFT, காசோலைத் தீர்வு, ரெப்போ, CBLO மற்றும் அழைப்பு சந்தைகள்) திறந்திருக்கும். சாதாரண வேலை நாட்களைப் போலவே இவற்றில் பங்கேற்கும் அங்கத்தினர்கள், வங்கி
நவம்பர் 10, 2016 பணம் செலுத்தும் முறைமைகள் (RTGS, NEFT, காசோலைத் தீர்வு, ரெப்போ, CBLO மற்றும் அழைப்பு சந்தைகள்) நவம்பர் 12 (சனி) மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று திறந்திருக்கும் பொதுமக்களுக்காக வங்கிகள் திறந்திருப்பதன் விளைவாக, நவம்பர் 12 (சனி) மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று பணம் செலுத்தும் முறைமைகள் (RTGS, NEFT, காசோலைத் தீர்வு, ரெப்போ, CBLO மற்றும் அழைப்பு சந்தைகள்) திறந்திருக்கும். சாதாரண வேலை நாட்களைப் போலவே இவற்றில் பங்கேற்கும் அங்கத்தினர்கள், வங்கி
நவ. 09, 2016
நவம்பர் 09, 2016 அன்று வங்கிகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும்
நவம்பர் 08, 2016 நவம்பர் 09, 2016 அன்று வங்கிகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் அனைத்துப் பட்டியலிடப்பட்ட, பட்டியலிடப்படாத வங்கிகள் (பொது, தனியார், அயல்நாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற மற்றும் வட்டார வங்கிகள் உட்பட) பொதுமக்களுக்கு நவம்பர் 09, 2016 புதன்கிழமை அன்று மூடப்பட்டிருக்கும். (அல்பனா கில்லவாலா) முதன்மை ஆலோசகர் பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1143
நவம்பர் 08, 2016 நவம்பர் 09, 2016 அன்று வங்கிகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் அனைத்துப் பட்டியலிடப்பட்ட, பட்டியலிடப்படாத வங்கிகள் (பொது, தனியார், அயல்நாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற மற்றும் வட்டார வங்கிகள் உட்பட) பொதுமக்களுக்கு நவம்பர் 09, 2016 புதன்கிழமை அன்று மூடப்பட்டிருக்கும். (அல்பனா கில்லவாலா) முதன்மை ஆலோசகர் பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1143
நவ. 09, 2016
நவம்பர் 12 (சனி) 2016 மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று வங்கிகள் பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்
நவம்பர் 09, 2016 நவம்பர் 12 (சனி) 2016 மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று வங்கிகள் பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும் அனைத்துப் பட்டியலிடப்பட்ட, பட்டியலிடப்படாத வங்கிகள் (பொது, தனியார், அயல்நாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற மற்றும் வட்டார வங்கிகள் உட்பட) பொதுமக்களுக்காக நவம்பர் 12 (சனி) 2016 மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்றும் திறந்திருக்கும். வங்கிகள் 2016 நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் தமது கிளைகளை அனைத்து வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்க
நவம்பர் 09, 2016 நவம்பர் 12 (சனி) 2016 மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்று வங்கிகள் பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும் அனைத்துப் பட்டியலிடப்பட்ட, பட்டியலிடப்படாத வங்கிகள் (பொது, தனியார், அயல்நாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற மற்றும் வட்டார வங்கிகள் உட்பட) பொதுமக்களுக்காக நவம்பர் 12 (சனி) 2016 மற்றும் நவம்பர் 13 (ஞாயிறு) 2016 அன்றும் திறந்திருக்கும். வங்கிகள் 2016 நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் தமது கிளைகளை அனைத்து வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்க
நவ. 08, 2016
மகாத்மா காந்தி வரிசையில் (புதிய) உட்பொதிந்த “E” என்ற எழுத்துடன் 500 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு
நவம்பர் 08, 2016 மகாத்மா காந்தி வரிசையில் (புதிய) உட்பொதிந்த “E” என்ற எழுத்துடன் ₹ 500 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை (புதிய) வங்கி நோட்டுகளை ஆளுநர் டாக்டர் உர்ஜித் R. படேல் அவர்கள் கையெழுத்துடன், நோட்டின் முன்புறம் வரிசை எண்களுக்கான இரு பகுதிகளிலும் “E” என்ற உட்பொதிந்த எழுத்துடன், பின்புறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2016“ என்றும் மற்றும் தூய்மை பாரதம் இலச்சினையும் அச்சிடப்பட்ட ₹ 500 மதிப்பிலக்க நோட்டுகளை விரைவி
நவம்பர் 08, 2016 மகாத்மா காந்தி வரிசையில் (புதிய) உட்பொதிந்த “E” என்ற எழுத்துடன் ₹ 500 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை (புதிய) வங்கி நோட்டுகளை ஆளுநர் டாக்டர் உர்ஜித் R. படேல் அவர்கள் கையெழுத்துடன், நோட்டின் முன்புறம் வரிசை எண்களுக்கான இரு பகுதிகளிலும் “E” என்ற உட்பொதிந்த எழுத்துடன், பின்புறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2016“ என்றும் மற்றும் தூய்மை பாரதம் இலச்சினையும் அச்சிடப்பட்ட ₹ 500 மதிப்பிலக்க நோட்டுகளை விரைவி
நவ. 08, 2016
ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் தகுதிநிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுகின்றன. – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
நவம்பர் 08, 2016 ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் தகுதிநிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுகின்றன. – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு இந்திய ரிசர்வ் வங்கியால் நவம்பர் 08, 2016 வரை வெளியிடப்பட்டு வந்த மகாத்மா காந்தி வரிசை நோட்டுகளில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையை இந்திய அரசாங்கம் எண் 2652 நவம்பர் 08, 2016 தேதியிட்ட அறிவிக்கை மூலம் விலக்கிக் கொண்டது.. கள்ள நோட்டுகள் பிரச்சினையை எதிர்கொள்ளவ
நவம்பர் 08, 2016 ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் தகுதிநிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுகின்றன. – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு இந்திய ரிசர்வ் வங்கியால் நவம்பர் 08, 2016 வரை வெளியிடப்பட்டு வந்த மகாத்மா காந்தி வரிசை நோட்டுகளில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையை இந்திய அரசாங்கம் எண் 2652 நவம்பர் 08, 2016 தேதியிட்ட அறிவிக்கை மூலம் விலக்கிக் கொண்டது.. கள்ள நோட்டுகள் பிரச்சினையை எதிர்கொள்ளவ
நவ. 08, 2016
2,000 வங்கி நோட்டுகள் வெளியீடு
நவம்பர் 08, 2016 ₹ 2,000 வங்கி நோட்டுகள் வெளியீடு இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை (புதிய) வங்கி நோட்டுகளை உட்பொதிந்த எழுத்தில்லாமல், ஆளுநர் டாக்டர் உர்ஜித் R. படேல் அவர்கள் கையெழுத்துடன் , பின்புறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2016“ என்று குறிப்பிடப்பட்ட ₹ 2,000 மதிப்பிலக்க நோட்டுகளை விரைவில் வெளியிடுகிறது. வான்வெளியில் கோள்கள் செல்லும் பாதையில் நம் நாட்டிலிருந்து செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் மங்கள்யானை எடுத்துக் காட்டும் உருவப்படம் நோட்டின் பின்
நவம்பர் 08, 2016 ₹ 2,000 வங்கி நோட்டுகள் வெளியீடு இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை (புதிய) வங்கி நோட்டுகளை உட்பொதிந்த எழுத்தில்லாமல், ஆளுநர் டாக்டர் உர்ஜித் R. படேல் அவர்கள் கையெழுத்துடன் , பின்புறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2016“ என்று குறிப்பிடப்பட்ட ₹ 2,000 மதிப்பிலக்க நோட்டுகளை விரைவில் வெளியிடுகிறது. வான்வெளியில் கோள்கள் செல்லும் பாதையில் நம் நாட்டிலிருந்து செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் மங்கள்யானை எடுத்துக் காட்டும் உருவப்படம் நோட்டின் பின்
நவ. 08, 2016
2,000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் உட்பொதிந்த “R” என்ற எழுத்துடன் வெளியீடு
நவம்பர் 08, 2016 ₹ 2,000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் உட்பொதிந்த “R” என்ற எழுத்துடன் வெளியீடு இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை (புதிய) வங்கி நோட்டுகளை “R” என்ற உட்பொதிந்த எழுத்துடன், ஆளுநர் டாக்டர் உர்ஜித் R. படேல் அவர்கள் கையெழுத்துடன், பின்புறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2016“ என்று குறிப்பிடப்பட்ட ₹ 2,000 மதிப்பிலக்க நோட்டுகளை விரைவில் வெளியிடுகிறது. நவம்பர் 08, 2016 தேதியிட்ட பத்திரிகை வெளியீட்டு எண் 1144-ல் அறிவித்துள்ளபடி, வெளியிடப்பட்ட மகாத்ம
நவம்பர் 08, 2016 ₹ 2,000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் உட்பொதிந்த “R” என்ற எழுத்துடன் வெளியீடு இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை (புதிய) வங்கி நோட்டுகளை “R” என்ற உட்பொதிந்த எழுத்துடன், ஆளுநர் டாக்டர் உர்ஜித் R. படேல் அவர்கள் கையெழுத்துடன், பின்புறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2016“ என்று குறிப்பிடப்பட்ட ₹ 2,000 மதிப்பிலக்க நோட்டுகளை விரைவில் வெளியிடுகிறது. நவம்பர் 08, 2016 தேதியிட்ட பத்திரிகை வெளியீட்டு எண் 1144-ல் அறிவித்துள்ளபடி, வெளியிடப்பட்ட மகாத்ம
நவ. 07, 2016
இந்திய ரிசர்வ் வங்கியின் திரு. M. ராஜேஷ்வர் ராவ் அவர்களைப் புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கிறது
நவம்பர் 07, 2016 இந்திய ரிசர்வ் வங்கியின் திரு. M. ராஜேஷ்வர் ராவ் அவர்களைப் புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து திரு. G. மகாலிங்கம் அவர்கள் விருப்ப ஓய்வில் சென்றதையொட்டி, திரு. M. ராஜேஷ் ராவ் அவர்களை புதிய நிர்வாக இயக்குநராக இந்திய ரிசர்வ் வங்கி நியமிக்கிறது. திரு. M. ராஜேஷ் ராவ் அவர்கள் புள்ளி விவரம் மற்றும் தகவல் மேலாண்மைத்துறை, நிதியியல் சந்தை செயல்பாட்டுத்துறை, சர்வதேசத்துறை ஆகியவற்றின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்வார். நிர்வாக இயக
நவம்பர் 07, 2016 இந்திய ரிசர்வ் வங்கியின் திரு. M. ராஜேஷ்வர் ராவ் அவர்களைப் புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து திரு. G. மகாலிங்கம் அவர்கள் விருப்ப ஓய்வில் சென்றதையொட்டி, திரு. M. ராஜேஷ் ராவ் அவர்களை புதிய நிர்வாக இயக்குநராக இந்திய ரிசர்வ் வங்கி நியமிக்கிறது. திரு. M. ராஜேஷ் ராவ் அவர்கள் புள்ளி விவரம் மற்றும் தகவல் மேலாண்மைத்துறை, நிதியியல் சந்தை செயல்பாட்டுத்துறை, சர்வதேசத்துறை ஆகியவற்றின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்வார். நிர்வாக இயக

1,661 பதிவுகள் 1,220 1,211 காட்டும்.

RBI-Install-RBI-Content-Global

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

Custom Date Facet

RBIPageLastUpdatedOn

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: ஆகஸ்ட் 01, 2024