செய்தி வெளியீடுகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
செய்தி வெளியீடுகள்
நவ. 17, 2016
இந்திய ரிசர்வ் வங்கி, ஹட்கோனில் உள்ள சாய் நகரி சஹகாரி வங்கி லிமிடெட்டின் உரிமத்தை ரத்து செய்துள்ளது
நவம்பர் 17, 2016 இந்திய ரிசர்வ் வங்கி, ஹட்கோனில் உள்ள சாய் நகரி சஹகாரி வங்கி லிமிடெட்டின் உரிமத்தை ரத்து செய்துள்ளது சாய் நகரி சஹகாரி வங்கி லிமிடெட், ஹட்கோன், சங்கர் நகரி சஹகாரி வங்கி லிமிடெட் நன்டேட் உடன் இணைந்த்தை ஒட்டி, இந்திய ரிசரவ் வங்கி, சாய் நகரி சஹகாரி வங்கி லிமிடெட்டுக்கு (ஹட்கோன்) வழங்கிய உரிமத்தை ஆகஸ்டு 26, 2016 முதல் ரத்து செய்துள்ளது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 22-ன் கீழ இந்திய ரிசர்வ் வங்கி
நவம்பர் 17, 2016 இந்திய ரிசர்வ் வங்கி, ஹட்கோனில் உள்ள சாய் நகரி சஹகாரி வங்கி லிமிடெட்டின் உரிமத்தை ரத்து செய்துள்ளது சாய் நகரி சஹகாரி வங்கி லிமிடெட், ஹட்கோன், சங்கர் நகரி சஹகாரி வங்கி லிமிடெட் நன்டேட் உடன் இணைந்த்தை ஒட்டி, இந்திய ரிசரவ் வங்கி, சாய் நகரி சஹகாரி வங்கி லிமிடெட்டுக்கு (ஹட்கோன்) வழங்கிய உரிமத்தை ஆகஸ்டு 26, 2016 முதல் ரத்து செய்துள்ளது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 22-ன் கீழ இந்திய ரிசர்வ் வங்கி
நவ. 17, 2016
இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் வருமானவரித் தொகையை முன்கூட்டியே செலுத்துங்கள் – டிசம்பர் 2016
நவம்பர் 17, 2016 இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் வருமானவரித் தொகையை முன்கூட்டியே செலுத்துங்கள் – டிசம்பர் 2016 டிசம்பர் மாதக் கடைசியில் ரிசர்வ் வங்கியில் வருமான வரியை செலுத்த வருபவர்களின் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பது தெரியவருகிறது. இதன் பொருட்டு, முடிந்த அளவில் கூடுதல் முகப்புகள் அமைக்கப்பட்ட போதிலும், செலுத்தப்படும் வரிப் பணத்திற்கான ரசீதுகளை அளிப்பதில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பது வங்கிக்கு சிரமமாகவே உள்ளது. பொதுமக்கள் தேவ
நவம்பர் 17, 2016 இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் வருமானவரித் தொகையை முன்கூட்டியே செலுத்துங்கள் – டிசம்பர் 2016 டிசம்பர் மாதக் கடைசியில் ரிசர்வ் வங்கியில் வருமான வரியை செலுத்த வருபவர்களின் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பது தெரியவருகிறது. இதன் பொருட்டு, முடிந்த அளவில் கூடுதல் முகப்புகள் அமைக்கப்பட்ட போதிலும், செலுத்தப்படும் வரிப் பணத்திற்கான ரசீதுகளை அளிப்பதில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பது வங்கிக்கு சிரமமாகவே உள்ளது. பொதுமக்கள் தேவ
நவ. 15, 2016
குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கப்பட்டன – கூட்டுறவு வங்கிகள் அறிவுறுத்தல்களைக் கடுமையாகக் கடைபிடிக்க இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
நவம்பர் 15, 2016 குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கப்பட்டன – கூட்டுறவு வங்கிகள் அறிவுறுத்தல்களைக் கடுமையாகக் கடைபிடிக்க இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் (குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகள்) செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கப்பட்டது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை, சில கூட்டுறவு வங்கிகள் சீராகக் கடைபிடிக்கவில்லையென்று தகவல்கள் வந்துள்ளன. குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகளை மாற்றுதல் மேலும் அவற்ற
நவம்பர் 15, 2016 குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கப்பட்டன – கூட்டுறவு வங்கிகள் அறிவுறுத்தல்களைக் கடுமையாகக் கடைபிடிக்க இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் (குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகள்) செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கப்பட்டது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை, சில கூட்டுறவு வங்கிகள் சீராகக் கடைபிடிக்கவில்லையென்று தகவல்கள் வந்துள்ளன. குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகளை மாற்றுதல் மேலும் அவற்ற
நவ. 14, 2016
மாவட்ட, மத்தி கூட்டுறவு வங்கிகள் நடப்பிலுள்ள வாடிக்கையாளர்களை ரூ. 24,000 வரை அவரவர் கணக்கிலிருந்து பணம் எடுக்க அனுமதிக்கலாம் – இந்திய ரிசர்வ் வங்கி
நவம்பர் 14, 2016 மாவட்ட, மத்தி கூட்டுறவு வங்கிகள் நடப்பிலுள்ள வாடிக்கையாளர்களை ரூ. 24,000 வரை அவரவர் கணக்கிலிருந்து பணம் எடுக்க அனுமதிக்கலாம் – இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 24, 2016 வரை நடப்பிலுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து வாரம் ஒன்றிற்கு ரூ. 24,000/- பணம் எடுத்திட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அனுமதிக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி இன்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆயினும், அவை குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகளை (ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள்) மாற்றித்
நவம்பர் 14, 2016 மாவட்ட, மத்தி கூட்டுறவு வங்கிகள் நடப்பிலுள்ள வாடிக்கையாளர்களை ரூ. 24,000 வரை அவரவர் கணக்கிலிருந்து பணம் எடுக்க அனுமதிக்கலாம் – இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 24, 2016 வரை நடப்பிலுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து வாரம் ஒன்றிற்கு ரூ. 24,000/- பணம் எடுத்திட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அனுமதிக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி இன்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆயினும், அவை குறிப்பிடப்பட்ட வங்கி நோட்டுகளை (ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள்) மாற்றித்
நவ. 14, 2016
ATM-களைப் பயன்படுத்துதல் – வாடிக்கையாளர் கட்டணம் தள்ளுபடி
நவம்பர் 14, 2016 ATM-களைப் பயன்படுத்துதல் – வாடிக்கையாளர் கட்டணம் தள்ளுபடி அனைத்து வங்கிகளும், வங்கி வாடிக்கையாளர்கள் இந்த மாதத்தில் மேற்கொள்ளும் அனைத்து ATM பரிவர்த்தனைகளுக்கும் (நிதிசார் - நிதிசாரா) தத்தம் வங்கி ATM-ல் இருந்தாலும் அல்லது பிற வங்கி ATM-ல் இருந்தாலும், எத்தனை முறை நடத்தப்பட்டாலும் அவற்றிற்குக் கட்டணத்தை வங்கிகள் தள்ளுபடி செய்திட வேண்டுமென்று இந்திய ரிசர்வ் வங்கி இன்று முடிவு செய்துள்ளது. ATM பயன்பாட்டிற்கான இந்தக் கட்டணத் தள்ளுபடி என்பது நவம்பர் 10, 2
நவம்பர் 14, 2016 ATM-களைப் பயன்படுத்துதல் – வாடிக்கையாளர் கட்டணம் தள்ளுபடி அனைத்து வங்கிகளும், வங்கி வாடிக்கையாளர்கள் இந்த மாதத்தில் மேற்கொள்ளும் அனைத்து ATM பரிவர்த்தனைகளுக்கும் (நிதிசார் - நிதிசாரா) தத்தம் வங்கி ATM-ல் இருந்தாலும் அல்லது பிற வங்கி ATM-ல் இருந்தாலும், எத்தனை முறை நடத்தப்பட்டாலும் அவற்றிற்குக் கட்டணத்தை வங்கிகள் தள்ளுபடி செய்திட வேண்டுமென்று இந்திய ரிசர்வ் வங்கி இன்று முடிவு செய்துள்ளது. ATM பயன்பாட்டிற்கான இந்தக் கட்டணத் தள்ளுபடி என்பது நவம்பர் 10, 2
நவ. 14, 2016
மகாத்மா காந்தி (புதிய) வரிசை நோட்டுகளை வழங்குவதற்கு ஏதுவாக புதிய செயல்படை அமைத்தல் – கணிப்புக்கூறுகள் மாற்றப்பட்டு செயல்படும் (ஏடிஎம்-கள்) தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள்
நவம்பர் 14, 2016 மகாத்மா காந்தி (புதிய) வரிசை நோட்டுகளை வழங்குவதற்கு ஏதுவாக புதிய செயல்படை அமைத்தல் – கணிப்புக்கூறுகள் மாற்றப்பட்டு செயல்படும் (ஏடிஎம்-கள்) தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் மகாத்மா காந்தி (புதிய) வரிசை வங்கி நோட்டுகள் புதிய வடிவமைப்பிலுள்ள உயர்மதிப்பிலக்க (ரூ. 2000 நோட்டுகள் உட்பட) வெளியிடப்படுவதற்கான அறிவிப்புகளைத் தொடர்ந்து (ஏடிஎம்-கள்) தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் / பணம் வழங்கும் எந்திரங்கள் அனைத்தும் திருத்தியமைக்கப்பட்ட கணிப்புக்கூறுகளு
நவம்பர் 14, 2016 மகாத்மா காந்தி (புதிய) வரிசை நோட்டுகளை வழங்குவதற்கு ஏதுவாக புதிய செயல்படை அமைத்தல் – கணிப்புக்கூறுகள் மாற்றப்பட்டு செயல்படும் (ஏடிஎம்-கள்) தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் மகாத்மா காந்தி (புதிய) வரிசை வங்கி நோட்டுகள் புதிய வடிவமைப்பிலுள்ள உயர்மதிப்பிலக்க (ரூ. 2000 நோட்டுகள் உட்பட) வெளியிடப்படுவதற்கான அறிவிப்புகளைத் தொடர்ந்து (ஏடிஎம்-கள்) தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் / பணம் வழங்கும் எந்திரங்கள் அனைத்தும் திருத்தியமைக்கப்பட்ட கணிப்புக்கூறுகளு
நவ. 13, 2016
பணத்தை எடுத்துப் பதுக்கி வைக்க வேண்டாம் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் வசம் சிறிய மதிப்பிலக்க நோட்டுகள் போதுமான
அளவில் உள்ளன – இந்திய ரிசர்வ் வங்கி
அளவில் உள்ளன – இந்திய ரிசர்வ் வங்கி
நவம்பர் 13, 2016 பணத்தை எடுத்துப் பதுக்கி வைக்க வேண்டாம் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் வசம் சிறிய மதிப்பிலக்க நோட்டுகள் போதுமான அளவில் உள்ளன – இந்திய ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் வசம் சிறிய மதிப்பிலக்க நோட்டுகள் போதுமான அளவில் உள்ளதாக ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது. ஆகவே, பொதுமக்கள் பதட்டமடைய வேண்டாம். அடிக்கடி வங்கிக்கு வந்து பணத்தை எடுத்துச் சென்று பதுக்கி வைக்கவேண்டாம். தேவைப்படும் பணம் தேவைப்படும்போது கிடைக்கும். (அல்பனா கி
நவம்பர் 13, 2016 பணத்தை எடுத்துப் பதுக்கி வைக்க வேண்டாம் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் வசம் சிறிய மதிப்பிலக்க நோட்டுகள் போதுமான அளவில் உள்ளன – இந்திய ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் வசம் சிறிய மதிப்பிலக்க நோட்டுகள் போதுமான அளவில் உள்ளதாக ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது. ஆகவே, பொதுமக்கள் பதட்டமடைய வேண்டாம். அடிக்கடி வங்கிக்கு வந்து பணத்தை எடுத்துச் சென்று பதுக்கி வைக்கவேண்டாம். தேவைப்படும் பணம் தேவைப்படும்போது கிடைக்கும். (அல்பனா கி
நவ. 13, 2016
மகாத்மா காந்தி வரிசையில் (புதிய) உட்பொதிந்த “L” என்ற எழுத்துடன் ₹ 500 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு
நவம்பர் 13, 2016 மகாத்மா காந்தி வரிசையில் (புதிய) உட்பொதிந்த “L” என்ற எழுத்துடன் ₹ 500 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை (புதிய) வங்கி நோட்டுகளை ஆளுநர் டாக்டர் உர்ஜித் R. படேல் அவர்கள் கையெழுத்துடன், நோட்டின் முன்புறம் வரிசை எண்களுக்கான இரு பகுதிகளிலும் “L” என்ற உட்பொதிந்த எழுத்துடன், பின்புறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2016“ என்றும் மற்றும் சுத்தமான பாரதம் இலச்சினையும் அச்சிடப்பட்ட ₹ 500 மதிப்பிலக்க நோட்டுகளை விர
நவம்பர் 13, 2016 மகாத்மா காந்தி வரிசையில் (புதிய) உட்பொதிந்த “L” என்ற எழுத்துடன் ₹ 500 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை (புதிய) வங்கி நோட்டுகளை ஆளுநர் டாக்டர் உர்ஜித் R. படேல் அவர்கள் கையெழுத்துடன், நோட்டின் முன்புறம் வரிசை எண்களுக்கான இரு பகுதிகளிலும் “L” என்ற உட்பொதிந்த எழுத்துடன், பின்புறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2016“ என்றும் மற்றும் சுத்தமான பாரதம் இலச்சினையும் அச்சிடப்பட்ட ₹ 500 மதிப்பிலக்க நோட்டுகளை விர
நவ. 12, 2016
இந்திய ரிசர்வ் வங்கி – அறிக்கைகள் வாயிலாக தகவல்களை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்
நவம்பர் 12, 2016 இந்திய ரிசர்வ் வங்கி – அறிக்கைகள் வாயிலாக தகவல்களை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர் நடப்பிலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பாக வங்கிகளுக்கு (கூட்டுறவு வங்கிகள் உட்பட) அறிவுறுத்தல்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியது. அதன் ஒரு பகுதியாக, விரிவான அறிக்கை அனுப்பும் முறைகள் வங்கிகளுக்கு வகுக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி மேலும் கூறியதாவது, இதில் செய்து தரப்படும் வசதி தவறாகப் பய
நவம்பர் 12, 2016 இந்திய ரிசர்வ் வங்கி – அறிக்கைகள் வாயிலாக தகவல்களை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர் நடப்பிலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பாக வங்கிகளுக்கு (கூட்டுறவு வங்கிகள் உட்பட) அறிவுறுத்தல்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியது. அதன் ஒரு பகுதியாக, விரிவான அறிக்கை அனுப்பும் முறைகள் வங்கிகளுக்கு வகுக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி மேலும் கூறியதாவது, இதில் செய்து தரப்படும் வசதி தவறாகப் பய
நவ. 12, 2016
ரூ.500 மற்றும் ரூ.1000 மதிப்பிலக்கநோட்டுகள் சட்டப்படி
செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது –
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு
செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது –
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு
நவம்பர் 12, 2016 ரூ.500 மற்றும் ரூ.1000 மதிப்பிலக்கநோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது – இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு முன்னர் புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொண்ட திட்டமானது, வங்கி முறைமைக்கு மிகப்பெரிய பொறுப்பை உருவாக்கியுள்ளது. மிக விரைவாக அதே சமயம் சிக்கல்களின்றி, இந்தக் குறிப்பிட்ட நோட்டுகளை புழக்கத்திலிருந்து விலக்கி, அவற்றைப் பெற்றுக்க
நவம்பர் 12, 2016 ரூ.500 மற்றும் ரூ.1000 மதிப்பிலக்கநோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது – இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு முன்னர் புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொண்ட திட்டமானது, வங்கி முறைமைக்கு மிகப்பெரிய பொறுப்பை உருவாக்கியுள்ளது. மிக விரைவாக அதே சமயம் சிக்கல்களின்றி, இந்தக் குறிப்பிட்ட நோட்டுகளை புழக்கத்திலிருந்து விலக்கி, அவற்றைப் பெற்றுக்க
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: ஆகஸ்ட் 12, 2025