செய்தி வெளியீடுகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
செய்தி வெளியீடுகள்
ஆக. 02, 2019
இந்திய ரிசர்வ் வங்கி ஏழு வங்கிகளுக்கு பண அபராதம் விதிக்கிறது
ஆகஸ்ட் 02, 2019 இந்திய ரிசர்வ் வங்கி ஏழு வங்கிகளுக்கு பண அபராதம் விதிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ), ஜூலை 31, 2019 தேதியிட்ட உத்தரவின் படி, ஏழு வங்கிகளுக்கு, “நடப்புக் கணக்குகளை துவக்குதல் மற்றும் செயல்படுத்துதலுக்கான நடத்தை விதிகள்” “வங்கிகளில் நடப்புக் கணக்குகளைத் துவக்குதல் – ஒழுங்குமுறைகளின் தேவை”, “வங்கிகளால் பில்களை தள்ளுபடி செய்தல் / மறுவிற்பனை செய்தல்”, “இந்திய ரிசர்வ் வங்கி (வணிக வங்கிகளால் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையிடல் மற்றும் தேர்ந்தெடுக்கப்ப
ஆகஸ்ட் 02, 2019 இந்திய ரிசர்வ் வங்கி ஏழு வங்கிகளுக்கு பண அபராதம் விதிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ), ஜூலை 31, 2019 தேதியிட்ட உத்தரவின் படி, ஏழு வங்கிகளுக்கு, “நடப்புக் கணக்குகளை துவக்குதல் மற்றும் செயல்படுத்துதலுக்கான நடத்தை விதிகள்” “வங்கிகளில் நடப்புக் கணக்குகளைத் துவக்குதல் – ஒழுங்குமுறைகளின் தேவை”, “வங்கிகளால் பில்களை தள்ளுபடி செய்தல் / மறுவிற்பனை செய்தல்”, “இந்திய ரிசர்வ் வங்கி (வணிக வங்கிகளால் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையிடல் மற்றும் தேர்ந்தெடுக்கப்ப
ஆக. 02, 2019
ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கிக்கு ஒப்படைக்கின்றன
ஆகஸ்ட் 2, 2019 ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கிக்கு ஒப்படைக்கின்றன பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழை திருப்பி அளித்துள்ளன. 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1A-(6) – இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சா
ஆகஸ்ட் 2, 2019 ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கிக்கு ஒப்படைக்கின்றன பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழை திருப்பி அளித்துள்ளன. 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1A-(6) – இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சா
ஆக. 02, 2019
ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது
ஆகஸ்ட் 02, 2019 ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-IA (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவு சான்றிதழை ரத்து செய்துள்ளது. வ. எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி CoR எண் CoR வழங்கப்பட்ட தேதி CoR ரத்து செய்யப்பட்ட தேதி 1. ஸ்டுட்டி டை-அப் பிரைவேட் லிமிடெட்
ஆகஸ்ட் 02, 2019 ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கி ரத்து செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-IA (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பின்வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பதிவு சான்றிதழை ரத்து செய்துள்ளது. வ. எண் நிறுவனத்தின் பெயர் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி CoR எண் CoR வழங்கப்பட்ட தேதி CoR ரத்து செய்யப்பட்ட தேதி 1. ஸ்டுட்டி டை-அப் பிரைவேட் லிமிடெட்
ஆக. 02, 2019
ஸ்வர்ணா பாரதி சஹாகரா பாங்க் நியாமிதா, பெங்களூரு -க்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
ஆகஸ்ட் 02, 2019 ஸ்வர்ணா பாரதி சஹாகரா பாங்க் நியாமிதா, பெங்களூரு -க்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஜூலை 25, 2019 தேதியிட்ட உத்தரவின் பேரில், ஸ்வர்ணா பாரதி சஹாகரா பாங்க் நியாமிதா, பெங்களூரு (தி பாங்க்) மீது ‘மூன்றாம் தரப்பு கணக்கு செலுத்துவோர் காசோலைகளை சேகரித்தல்’ குறித்து ஆர்பிஐ வழங்கிய வழிமுறைகளை பின்பற்றாததற்காக ரூபாய் 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 46 (4) (i)
ஆகஸ்ட் 02, 2019 ஸ்வர்ணா பாரதி சஹாகரா பாங்க் நியாமிதா, பெங்களூரு -க்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஜூலை 25, 2019 தேதியிட்ட உத்தரவின் பேரில், ஸ்வர்ணா பாரதி சஹாகரா பாங்க் நியாமிதா, பெங்களூரு (தி பாங்க்) மீது ‘மூன்றாம் தரப்பு கணக்கு செலுத்துவோர் காசோலைகளை சேகரித்தல்’ குறித்து ஆர்பிஐ வழங்கிய வழிமுறைகளை பின்பற்றாததற்காக ரூபாய் 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 46 (4) (i)
ஆக. 02, 2019
கார்ப்பரேஷன் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
ஆகஸ்ட் 02, 2019 கார்ப்பரேஷன் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஜூலை 31, 2019 தேதியிட்ட உத்தரவின் மூலம், (i) வங்கிகளில் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் (ii) வணிக வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுத்த FI களின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையிடல் தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள உத்தரவுகளுக்கு இணங்காததற்காக, கார்ப்பரேஷன் வங்கிக்கு (தி பாங்க்) ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட
ஆகஸ்ட் 02, 2019 கார்ப்பரேஷன் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஜூலை 31, 2019 தேதியிட்ட உத்தரவின் மூலம், (i) வங்கிகளில் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் (ii) வணிக வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுத்த FI களின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையிடல் தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள உத்தரவுகளுக்கு இணங்காததற்காக, கார்ப்பரேஷன் வங்கிக்கு (தி பாங்க்) ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட
ஜூலை 31, 2019
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - கபோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா- கால நீட்டிப்பு
ஜூலை 31, 2019 வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - கபோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா- கால நீட்டிப்பு மார்ச் 30, 2017 தேதியிட்ட உத்தரவின்வின்படி மார்ச் 30, 2017 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து கபோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. மேற்கண்ட உத்தரவுகளின் செல்லுபடியாகும் தன்மை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு ஜனவரி 24, 201
ஜூலை 31, 2019 வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - கபோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா- கால நீட்டிப்பு மார்ச் 30, 2017 தேதியிட்ட உத்தரவின்வின்படி மார்ச் 30, 2017 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து கபோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. மேற்கண்ட உத்தரவுகளின் செல்லுபடியாகும் தன்மை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு ஜனவரி 24, 201
ஜூலை 26, 2019
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும் வகையில்) ஸ்ரீ ஆனந்த் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட். சின்ச்வாட், புனே, மகாராஷ்டிரா
ஜூலை 26, 2019 வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும் வகையில்) ஸ்ரீ ஆனந்த் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட். சின்ச்வாட், புனே, மகாராஷ்டிரா இந்திய ரிசர்வ் வங்கி பொது நலன் கருதி, ஸ்ரீ ஆனந்த் கோஆப்ரேட்டிவ் வங்கி லிமிடெட் சின்ச்வாட், புனே, மகாராஷ்டிரா, நிறுவனத்திற்கு சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறது. அதன்படி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்க
ஜூலை 26, 2019 வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும் வகையில்) ஸ்ரீ ஆனந்த் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட். சின்ச்வாட், புனே, மகாராஷ்டிரா இந்திய ரிசர்வ் வங்கி பொது நலன் கருதி, ஸ்ரீ ஆனந்த் கோஆப்ரேட்டிவ் வங்கி லிமிடெட் சின்ச்வாட், புனே, மகாராஷ்டிரா, நிறுவனத்திற்கு சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறது. அதன்படி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்க
ஜூலை 25, 2019
ஸ்ரீ பௌஸாஹேப் தோரத் அம்ருத்வாஹினி சாஹாகரி பாங்க் லிமிடெட்., குலேவாடி, அஹ்மத்நகர் – அபராதம் விதிககப்பட்டது
ஜூலை 25, 2019 ஸ்ரீ பௌஸாஹேப் தோரத் அம்ருத்வாஹினி சாஹாகரி பாங்க் லிமிடெட்., குலேவாடி, அஹ்மத்நகர் – அபராதம் விதிககப்பட்டது இந்திய ரிசர்வ் வங்கி வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும்) இன் பிரிவு 46 (4) பிரிவுடன் இணைந்த பிரிவு 47 A (1) (c) விதியின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, ஸ்ரீ பௌஸாஹேப் தோரத் அம்ருத்வாஹினி சாஹாகரி பாங்க் லிமிடெட், குலேவாடி, அஹ்மத்நகர் மீது ரூ.1.00 லட்சம் (ஒரு லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.
ஜூலை 25, 2019 ஸ்ரீ பௌஸாஹேப் தோரத் அம்ருத்வாஹினி சாஹாகரி பாங்க் லிமிடெட்., குலேவாடி, அஹ்மத்நகர் – அபராதம் விதிககப்பட்டது இந்திய ரிசர்வ் வங்கி வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும்) இன் பிரிவு 46 (4) பிரிவுடன் இணைந்த பிரிவு 47 A (1) (c) விதியின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, ஸ்ரீ பௌஸாஹேப் தோரத் அம்ருத்வாஹினி சாஹாகரி பாங்க் லிமிடெட், குலேவாடி, அஹ்மத்நகர் மீது ரூ.1.00 லட்சம் (ஒரு லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.
ஜூலை 19, 2019
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் - மாற்றம்
ஜூலை 19, 2019 வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் - மாற்றம் இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலனுக்காக, இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் நிறுவனத்திற்கு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம்1949-யின் பிரிவு 56 உடன் இணைந்த சட்டம் 35 வது பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மார்ச் 25, 2019 அன்று வர்த்தக முடிவில் இருந்து வழிகாட்டுதல் உத்தரவின்
ஜூலை 19, 2019 வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் – இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் - மாற்றம் இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலனுக்காக, இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் நிறுவனத்திற்கு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம்1949-யின் பிரிவு 56 உடன் இணைந்த சட்டம் 35 வது பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மார்ச் 25, 2019 அன்று வர்த்தக முடிவில் இருந்து வழிகாட்டுதல் உத்தரவின்
ஜூலை 18, 2019
10 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது
ஜூலை 18, 2019 10 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1A-(6) – இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது. வ. எண். நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி CoR எண் CoR வழங்கப்பட்ட தேதி CoR ரத்து செய்த த
ஜூலை 18, 2019 10 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1A-(6) – இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது. வ. எண். நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி CoR எண் CoR வழங்கப்பட்ட தேதி CoR ரத்து செய்த த
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: பிப்ரவரி 23, 2025