செய்தி வெளியீடுகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
செய்தி வெளியீடுகள்
அக். 03, 2019
ரிசர்வ் வங்கி பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் வைப்புதாரர்களுக்கான பணம் திரும்பப் பெறும் வரம்பை ₹ 25,000 ஆக உயர்த்துகிறது
அக்டோபர் 3, 2019 ரிசர்வ் வங்கி பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் வைப்புதாரர்களுக்கான பணம் திரும்பப் பெறும் வரம்பை ₹ 25,000 ஆக உயர்த்துகிறது பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் வைப்புதாரர்கள் தங்கள் கணக்குகளில் உள்ள மொத்த நிலுவைத் தொகையில் 10,000/-(ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வரை திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது என்பதை நினைவு கூரலாம். இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் வங்கியின் பணப்புழக்க நிலையை மறு ஆய்வு
அக்டோபர் 3, 2019 ரிசர்வ் வங்கி பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் வைப்புதாரர்களுக்கான பணம் திரும்பப் பெறும் வரம்பை ₹ 25,000 ஆக உயர்த்துகிறது பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் வைப்புதாரர்கள் தங்கள் கணக்குகளில் உள்ள மொத்த நிலுவைத் தொகையில் 10,000/-(ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வரை திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது என்பதை நினைவு கூரலாம். இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் வங்கியின் பணப்புழக்க நிலையை மறு ஆய்வு
அக். 03, 2019
யுனைடெட் ஓவர்சீஸ் பாங்க் லிமிடெட் மீது இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது
அக்டோபர் 03, 2019 யுனைடெட் ஓவர்சீஸ் பாங்க் லிமிடெட் மீது இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), அக்டோபர் 01, 2019 தேதியிட்ட உத்தரவின் படி, யுனைடெட் ஓவர்சீஸ் பாங்க் லிமிடெட்(தி பாங்க்) க்கு 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டத்தின்(தி ஆக்ட்) பிரிவு 10 B இன் விதிகளுக்கு இணங்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம் 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்தப் பிரிவு
அக்டோபர் 03, 2019 யுனைடெட் ஓவர்சீஸ் பாங்க் லிமிடெட் மீது இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), அக்டோபர் 01, 2019 தேதியிட்ட உத்தரவின் படி, யுனைடெட் ஓவர்சீஸ் பாங்க் லிமிடெட்(தி பாங்க்) க்கு 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டத்தின்(தி ஆக்ட்) பிரிவு 10 B இன் விதிகளுக்கு இணங்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம் 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்தப் பிரிவு
செப். 30, 2019
இரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கின்றன
செப்டம்பர் 30, 2019 இரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கின்றன பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழை ஒப்படைத்துள்ளன. ஆகவே இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-1A (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, அவர்களின் பதிவு சான்றிதழை ரத்து செய்துள்ளது. வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி CoR எண் CoR வழங்கப்பட்ட த
செப்டம்பர் 30, 2019 இரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கின்றன பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழை ஒப்படைத்துள்ளன. ஆகவே இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-1A (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, அவர்களின் பதிவு சான்றிதழை ரத்து செய்துள்ளது. வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி CoR எண் CoR வழங்கப்பட்ட த
செப். 30, 2019
1949 –ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம்(ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் – மராத்தா சஹாகரி பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா
செப்டம்பர் 30, 2019 1949 –ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம்(ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் – மராத்தா சஹாகரி பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா மராத்தா சஹாகரி பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, ஆகஸ்ட் 31, 2016 தேதியிட்ட உத்தரவின் படி ஆகஸ்ட் 30, 2016 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டுதல் உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோது நீட்டிக்கப்பட்டு, கடைசியாக மார்ச் 25, 2019 தேதியிட்ட உத்தரவின்படி மறு
செப்டம்பர் 30, 2019 1949 –ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம்(ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் – மராத்தா சஹாகரி பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா மராத்தா சஹாகரி பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, ஆகஸ்ட் 31, 2016 தேதியிட்ட உத்தரவின் படி ஆகஸ்ட் 30, 2016 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டுதல் உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோது நீட்டிக்கப்பட்டு, கடைசியாக மார்ச் 25, 2019 தேதியிட்ட உத்தரவின்படி மறு
செப். 30, 2019
1949 –ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - சி.கே.பி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா
செப்டம்பர் 30, 2019 1949 –ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - சி.கே.பி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா சி.கே.பி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, ஏப்ரல் 30, 2014 தேதியிட்ட உத்தரவின் படி மே 2, 2014 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டுதல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோது நீட்டிக்கப்பட்டு கடைசியாக ஜூன் 24, 2019 தேதியிட்ட உத்தரவி
செப்டம்பர் 30, 2019 1949 –ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - சி.கே.பி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா சி.கே.பி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, ஏப்ரல் 30, 2014 தேதியிட்ட உத்தரவின் படி மே 2, 2014 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டுதல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோது நீட்டிக்கப்பட்டு கடைசியாக ஜூன் 24, 2019 தேதியிட்ட உத்தரவி
செப். 30, 2019
26 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ஆர்பிஐ ரத்து செய்கிறது
செப்டம்பர் 30, 2019 26 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ஆர்பிஐ ரத்து செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி, 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA(6) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது. வ.எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி CoR எண் CoR வழங்கப்பட்ட தேதி CoR ரத்து செய்த
செப்டம்பர் 30, 2019 26 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ஆர்பிஐ ரத்து செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி, 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA(6) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது. வ.எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி CoR எண் CoR வழங்கப்பட்ட தேதி CoR ரத்து செய்த
செப். 27, 2019
இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் – வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) பிரிவு 35A இன் கீழ் வழிகாட்டுதல்கள் - நீட்டிப்பு
செப்டம்பர் 27 2019 இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் – வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) பிரிவு 35A இன் கீழ் வழிகாட்டுதல்கள் - நீட்டிப்பு இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலன் கருதி, இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் நிறுவனத்திற்கு 1949 – ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம்(ஏஏசிஎஸ்) ன் பிரிவு 35 A துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மார்ச் 25, 2019 அன்று வர
செப்டம்பர் 27 2019 இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் – வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) பிரிவு 35A இன் கீழ் வழிகாட்டுதல்கள் - நீட்டிப்பு இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலன் கருதி, இந்து கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் நிறுவனத்திற்கு 1949 – ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம்(ஏஏசிஎஸ்) ன் பிரிவு 35 A துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மார்ச் 25, 2019 அன்று வர
செப். 26, 2019
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) வின் பிரிவு 35 A இன் கீழ் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா அர்பன் கோஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிராவிற்கு உள்ள வழிகாட்டுதல்கள் - வைப்பு கணக்குகளை திரும்பப் பெறும் வரம்பில் தளர்வு
செப்டம்பர் 26, 2019 வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) வின் பிரிவு 35 A இன் கீழ் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா அர்பன் கோஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிராவிற்கு உள்ள வழிகாட்டுதல்கள் - வைப்பு கணக்குகளை திரும்பப் பெறும் வரம்பில் தளர்வு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா அர்பன் கோஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, மல்டி ஸ்டேட் அர்பன் கோஆப்ரேடிவ் பாங்க், 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் த
செப்டம்பர் 26, 2019 வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) வின் பிரிவு 35 A இன் கீழ் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா அர்பன் கோஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிராவிற்கு உள்ள வழிகாட்டுதல்கள் - வைப்பு கணக்குகளை திரும்பப் பெறும் வரம்பில் தளர்வு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா அர்பன் கோஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, மல்டி ஸ்டேட் அர்பன் கோஆப்ரேடிவ் பாங்க், 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் த
செப். 25, 2019
யு.பி. சிவில் செக்ரெட்டெரியட் பிரைமரி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், லக்னோ (உத்தரபிரதேசம்) க்கு வழங்கப்பட்ட உத்தரவுகளின் செல்லுபடி காலத்தை ஆர்பிஐ நீட்டிக்கிறது
செப்டம்பர் 25, 2019 யு.பி. சிவில் செக்ரெட்டெரியட் பிரைமரி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், லக்னோ (உத்தரபிரதேசம்) க்கு வழங்கப்பட்ட உத்தரவுகளின் செல்லுபடி காலத்தை ஆர்பிஐ நீட்டிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) யு.பி. சிவில் செக்ரெட்டெரியட் பிரைமரி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், லக்னோவுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகளை செப்டம்பர் 26, 2019 முதல் மார்ச் 25, 2020 வரை ஆறு மாத காலத்திற்கு மதிப்பாய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கிறது. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுரைச் சட
செப்டம்பர் 25, 2019 யு.பி. சிவில் செக்ரெட்டெரியட் பிரைமரி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், லக்னோ (உத்தரபிரதேசம்) க்கு வழங்கப்பட்ட உத்தரவுகளின் செல்லுபடி காலத்தை ஆர்பிஐ நீட்டிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) யு.பி. சிவில் செக்ரெட்டெரியட் பிரைமரி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், லக்னோவுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகளை செப்டம்பர் 26, 2019 முதல் மார்ச் 25, 2020 வரை ஆறு மாத காலத்திற்கு மதிப்பாய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கிறது. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுரைச் சட
செப். 24, 2019
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா- வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) பிரிவு 35A இன் கீழ் வழிகாட்டு உத்தரவுகள்
செப்டம்பர் 24, 2019 பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா- வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) பிரிவு 35A இன் கீழ் வழிகாட்டு உத்தரவுகள் இந்திய ரிசர்வ் வங்கி (செப்டம்பர் 23, 2019 தேதியிட்ட உத்தரவின்படி), பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிராவை வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைத்துள்ளது. உத்தரவுகளின்படி வைப்புதாரர்கள் சேமிப்பு வங்கி கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்த வ
செப்டம்பர் 24, 2019 பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா- வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) பிரிவு 35A இன் கீழ் வழிகாட்டு உத்தரவுகள் இந்திய ரிசர்வ் வங்கி (செப்டம்பர் 23, 2019 தேதியிட்ட உத்தரவின்படி), பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிராவை வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைத்துள்ளது. உத்தரவுகளின்படி வைப்புதாரர்கள் சேமிப்பு வங்கி கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்த வ
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: ஆகஸ்ட் 12, 2025