RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
ODC_S2

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

RBINotificationSearchFilter

தேடலை ரீஃபைன் செய்யவும்

முடிவுகளை தேடுக

செய்தி வெளியீடுகள்

  • Row View
  • Grid View
அக். 21, 2002

மின்னணுத் தங்கம் இந்தியச் சட்டங்களை மீறியது: இந்திய ரிசர்வ் வங்கி

சில நிறுவனங்களால் / நபர்களால், “மின்னணுத் தங்கம்” என்பது ஒரு வகைப் பணம் எனவும், அது அந்நியப் பணத்திற்கு ஈடான தகுதியைப் பெற்றுள்ளது எனவும் பொதுமக்களிடத்தில் ஒரு எண்ணத்தினைத் தோற்றுவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளமை, இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் பணம் செலுத்துவதற்கு மின்னணுத் தங்கத்தினைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிவிக்கும் ஒரு சுற்றறிக்கையும் ஒரு பத்திரிகையுடன் அண்மைக் காலத்தில் மக்களிடையே
சில நிறுவனங்களால் / நபர்களால், “மின்னணுத் தங்கம்” என்பது ஒரு வகைப் பணம் எனவும், அது அந்நியப் பணத்திற்கு ஈடான தகுதியைப் பெற்றுள்ளது எனவும் பொதுமக்களிடத்தில் ஒரு எண்ணத்தினைத் தோற்றுவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளமை, இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் பணம் செலுத்துவதற்கு மின்னணுத் தங்கத்தினைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிவிக்கும் ஒரு சுற்றறிக்கையும் ஒரு பத்திரிகையுடன் அண்மைக் காலத்தில் மக்களிடையே
செப். 06, 2002

வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சைக்கு அன்னியச் செலாவணி வழங்கும் செயல் முறைகளை எளிமையாக்கப்பட்டுள்ளன

இந்தியாவில் குடியிருப்போர் வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சைக்கான அந்நியச் செலாவணியை சிரமமும் கால தாமதமும் இல்லாமல் பெறுவதற்காக, அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் 50,000 அமெரிக்க டாலர்கள்வரை வழங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவ மனையிலிருந்தோ, மருத்துவரிடமிருந்தோ செலவு மதிப்பீட்டு விபரம் பெற்றுத் தரவேண்டும் என்ற வலியுறுத்தல் இல்லை. தேவைப்படும் அந்நியச் செலாவணியைப்பற்றி நோயாளி தரும் உறுதிமொழியின் அடிப்படையில், காசோலையாகவோ அல்லது அவரது கணக்கில் பற்றெழுதும் வகை
இந்தியாவில் குடியிருப்போர் வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சைக்கான அந்நியச் செலாவணியை சிரமமும் கால தாமதமும் இல்லாமல் பெறுவதற்காக, அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் 50,000 அமெரிக்க டாலர்கள்வரை வழங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவ மனையிலிருந்தோ, மருத்துவரிடமிருந்தோ செலவு மதிப்பீட்டு விபரம் பெற்றுத் தரவேண்டும் என்ற வலியுறுத்தல் இல்லை. தேவைப்படும் அந்நியச் செலாவணியைப்பற்றி நோயாளி தரும் உறுதிமொழியின் அடிப்படையில், காசோலையாகவோ அல்லது அவரது கணக்கில் பற்றெழுதும் வகை
செப். 06, 2002

வெளிநாட்டில் உள்ள நெருங்கிய உறவினர்களிடமிருந்து கடன்கள் வாங்குவதில் விதிகள் தளர்வு

இந்தியாவில் குடியிருப்போரின் அந்நியச் செலாவணி நடவடிக்கைகள் பற்றி இப்போதுள்ள சட்டங்களிலும் விதிமுறைகளிலும் தளர்வு செய்யும் வகையிலும் செயல்முறைகளை எளிமைப்படுத்தும் நோக்கிலும், ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாங்கும் கடனுக்கு வட்டியில்லாமலும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பிச் செலுத்த வேண்டாத நிலையிலும் இருப்பின், வெளிநாட்டிலுள்ள தங்களது நெருங்கிய உறவினர்களிடமிருந்து அமெரிக்க டாலர் 250,000 வரை கடன் பெறுவதற்கு இப்போதுள்ள விதிமுறைகள் பொது அனுமதி வழங்கியுள்ள
இந்தியாவில் குடியிருப்போரின் அந்நியச் செலாவணி நடவடிக்கைகள் பற்றி இப்போதுள்ள சட்டங்களிலும் விதிமுறைகளிலும் தளர்வு செய்யும் வகையிலும் செயல்முறைகளை எளிமைப்படுத்தும் நோக்கிலும், ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாங்கும் கடனுக்கு வட்டியில்லாமலும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பிச் செலுத்த வேண்டாத நிலையிலும் இருப்பின், வெளிநாட்டிலுள்ள தங்களது நெருங்கிய உறவினர்களிடமிருந்து அமெரிக்க டாலர் 250,000 வரை கடன் பெறுவதற்கு இப்போதுள்ள விதிமுறைகள் பொது அனுமதி வழங்கியுள்ள
ஆக. 29, 2002

இந்திய ரிசர்வ் வங்கி நாணயங்களைப் பகிர்ந்தளிக்க முகமைகளை (agencies) ஏற்பாடு செய்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி சோதனை அடிப்படையில், நாணயங்களைப்பகிர்ந்தளிக்க முகமைகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கேட்டுள்ளது. அந்த முகமைகளுக்கு, நாணயங்களைப் பகிர்ந்தளிப்பதற்குச் சேவைக்கட்டணம் அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி தன்னுடைய சேவைச் சாளரங்களில் பெற்றுக் கொள்ளப்படும் நாணயப் பை ஒன்றுக்கு ரூ.250 சேவைக் கட்டணமாகக் கொடுக்கும். எனினும் முகமைகள் நாணயங்களைப் பகிர்ந்தளிப்பதற்குக் கட்டணம் / தரகு எதுவும் வசூலிக்காமல் பொதுமக்களுக்கு நாணயங்களை அதன் முகமதிப்ப
இந்திய ரிசர்வ் வங்கி சோதனை அடிப்படையில், நாணயங்களைப்பகிர்ந்தளிக்க முகமைகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கேட்டுள்ளது. அந்த முகமைகளுக்கு, நாணயங்களைப் பகிர்ந்தளிப்பதற்குச் சேவைக்கட்டணம் அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி தன்னுடைய சேவைச் சாளரங்களில் பெற்றுக் கொள்ளப்படும் நாணயப் பை ஒன்றுக்கு ரூ.250 சேவைக் கட்டணமாகக் கொடுக்கும். எனினும் முகமைகள் நாணயங்களைப் பகிர்ந்தளிப்பதற்குக் கட்டணம் / தரகு எதுவும் வசூலிக்காமல் பொதுமக்களுக்கு நாணயங்களை அதன் முகமதிப்ப
ஜூன் 18, 2002

பன்னாட்டுக்  கடன் அட்டைகளை  இணையதளத்தில் (internet) பயன்படுத்துதல்

இந்திய ரிசர்வ் வங்கி, அக்டோபர் 30, 2000 நாளிட்ட எண் 19 சுற்றறிக்கை AD (DIR தொடரின்) பத்தி மூன்றில் கடன் அட்டைகள், தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அட்டைகள், பற்று அட்டைகள் இவை யாவும் பணம் செலுத்துதலின் வெவ்வேறு வழிமுறைகள் எனக்குறிப்பிட்டுள்ளதால், இவற்றுக்கும், அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தின், 1999 (FEMA) கீழ் வழங்கப்பட்டுள்ள விதிகள், ஒழுங்கு முறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் அனைத்தும் பொருந்தும். பன்னாட்டுக் கடன் அட்டைகளை இணையதளத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட வழி
இந்திய ரிசர்வ் வங்கி, அக்டோபர் 30, 2000 நாளிட்ட எண் 19 சுற்றறிக்கை AD (DIR தொடரின்) பத்தி மூன்றில் கடன் அட்டைகள், தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அட்டைகள், பற்று அட்டைகள் இவை யாவும் பணம் செலுத்துதலின் வெவ்வேறு வழிமுறைகள் எனக்குறிப்பிட்டுள்ளதால், இவற்றுக்கும், அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தின், 1999 (FEMA) கீழ் வழங்கப்பட்டுள்ள விதிகள், ஒழுங்கு முறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் அனைத்தும் பொருந்தும். பன்னாட்டுக் கடன் அட்டைகளை இணையதளத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட வழி
மே 04, 2002

இந்திய ரிசர்வ் வங்கி சுத்தமான பணத்தாள் கொள்கையைக்கடைப்பிடிக்கிறது: அழுக்கடைந்த பணத்தாள்களை விரைவில் பிரித்தெடுக்கும் புதிய இயந்திரங்களை நிறுவியுள்ளது

இந்திய ரிசர்வ் வங்கி இந்தியக் குடிமக்களுக்காக ‘சுத்தமான பணத்தாள்’ கொள்கையை ஏற்றுக்கொண்டு, நாட்டுக்குரிய இந்தக் குறிக்கோளினை செயல்படுத்துகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதுடில்லி அலுவலகத்தில், பணத்தாள்களைச் சரி பார்க்கும் அதி நவீன (CVPS) இயந்திரங்களைத் தொடங்கி வைக்கும்போது இந்திய ரிசர்வ் வங்கியின் துனை ஆளுநர் திரு வேப காமேசம் இதனைத் தெரிவித்தார். திரு எஸ்.எஸ். கோஹ்லி, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், பஞ்சாப் நேஷனல் வங்கி, திரு பி.டி.நாரங்க், தலைவர் மற்றும் மேலாண்மை
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியக் குடிமக்களுக்காக ‘சுத்தமான பணத்தாள்’ கொள்கையை ஏற்றுக்கொண்டு, நாட்டுக்குரிய இந்தக் குறிக்கோளினை செயல்படுத்துகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதுடில்லி அலுவலகத்தில், பணத்தாள்களைச் சரி பார்க்கும் அதி நவீன (CVPS) இயந்திரங்களைத் தொடங்கி வைக்கும்போது இந்திய ரிசர்வ் வங்கியின் துனை ஆளுநர் திரு வேப காமேசம் இதனைத் தெரிவித்தார். திரு எஸ்.எஸ். கோஹ்லி, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், பஞ்சாப் நேஷனல் வங்கி, திரு பி.டி.நாரங்க், தலைவர் மற்றும் மேலாண்மை
நவ. 26, 2001

ரூ.2 மற்றும் ரூ. 5 இலக்க மதிப்புள்ள பணத்தாள்கள் செல்லும்

சில பெருநகரங்களிலும், நகரங்களிலும், சில இடங்களிலும் ரூ.2 மற்றும் ரூ.5 இலக்க மதிப்புள்ள பணத்தாள்களும் நாணயங்களும் இனிமேல் செல்லாது என்ற விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகள் அடிப்படையில்லாததும் தவறான எண்ணத்தைத் தோற்றுவிப்பதும் ஆகும். ரூ.2 மற்றும் ரூ.5 பணத்தாள்கள் மற்றும் நாணயங்களின் செல்லுபடியாகும் தன்மை தொடர்கிறது என்று ரிசர்வ் வங்கி சான்றளிக்கிறது. பொதுமக்கள் இந்தத் தாள்களையும் நாணயங்களையும் தாராளமாக ஏற்றுத் தங்களது வணிக நடவடிக்கைகளிலும் பயன்படுத்தலாம்.
சில பெருநகரங்களிலும், நகரங்களிலும், சில இடங்களிலும் ரூ.2 மற்றும் ரூ.5 இலக்க மதிப்புள்ள பணத்தாள்களும் நாணயங்களும் இனிமேல் செல்லாது என்ற விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகள் அடிப்படையில்லாததும் தவறான எண்ணத்தைத் தோற்றுவிப்பதும் ஆகும். ரூ.2 மற்றும் ரூ.5 பணத்தாள்கள் மற்றும் நாணயங்களின் செல்லுபடியாகும் தன்மை தொடர்கிறது என்று ரிசர்வ் வங்கி சான்றளிக்கிறது. பொதுமக்கள் இந்தத் தாள்களையும் நாணயங்களையும் தாராளமாக ஏற்றுத் தங்களது வணிக நடவடிக்கைகளிலும் பயன்படுத்தலாம்.
நவ. 13, 2001

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோருக்குஅன்னியப் பணத்தாள்களும் நாணயங்களும்

அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களும், முழு அளவில் பணமாற்றம் செய்வோரும், இப்போது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோருக்கு, அந்நியப் பணத்தாள்களையும் நாணயங்களையும் 2000 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு ஈடான அளவில், ரிசர்வ் வங்கியின், முன் அனுமதியின்றி வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிவுறுத்தல்களை எளிமையாக்கும் வகையில் மாற்றம் செய்து இதனைத் தெரிவித்துள்ளது. அந்நியப் பணத்தாள்கள், நாணயங்கள் ஆகியவற்றை வெளி நாடுகளுக்குப் பயணம் செய்வோருக்கு வழங்குவதற்கு இப்போ
அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களும், முழு அளவில் பணமாற்றம் செய்வோரும், இப்போது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோருக்கு, அந்நியப் பணத்தாள்களையும் நாணயங்களையும் 2000 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு ஈடான அளவில், ரிசர்வ் வங்கியின், முன் அனுமதியின்றி வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிவுறுத்தல்களை எளிமையாக்கும் வகையில் மாற்றம் செய்து இதனைத் தெரிவித்துள்ளது. அந்நியப் பணத்தாள்கள், நாணயங்கள் ஆகியவற்றை வெளி நாடுகளுக்குப் பயணம் செய்வோருக்கு வழங்குவதற்கு இப்போ

RBI-Install-RBI-Content-Global

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

Custom Date Facet

RBIPageLastUpdatedOn

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: