ஆர்பிஐ ஆம்பட்ஸ்மேனுடன் புகார்களை தீர்க்கவும் - ஆர்பிஐ - Reserve Bank of India
கண்ணோட்டம்


கண்ணோட்டம்
1. முதலில் உங்கள் புகாரை ஆர்ஈ இல் பதிவு செய்யுங்கள்
2. ரசீது/ரெஃபரன்ஸ் நம்பரைப் பெறுங்கள்
3. 30 நாட்களுக்குள் ஆர்ஈயிலிருந்து எந்த முடிவும் வரவில்லை என்றால் அல்லது நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், ஆர்பிஐ இன் சிஎம்எஸ் போர்ட்டலில் (cms.rbi.org.in) உங்கள் புகாரை ஆர்பிஐ ஒம்புட்ஸ்மேன் அல்லது சிஆர்பிசி**க்கு தபால் மூலம் பதிவு செய்யலாம்**
ஆர்பிஐ சொல்கிறது...
விவரமா இருங்க,
எச்சரிக்கையா இருங்க!
ரிசர்வ் வங்கி ஒம்புட்ஸ்மேன் நேரடியாக தாக்கல் செய்யப்படும் புகார் நிராகரிக்கப்படலாம்.
*வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், கட்டண முறை பங்கேற்பாளர்கள், ப்ரீபெயிட் இன்ஸ்ட்ருமென்ட், கடன் தகவல் நிறுவனங்கள்.
**சிஆர்பிசி: இந்திய ரிசர்வ் வங்கி, பிரிவு 17, சண்டிகர்-160017.
பொதுநலன் கருதி வெளியிடுவோர் இந்திய ரிசர்வ் வங்கி
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்
விரைவு இணைப்புகள்
நீங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் தலைப்பு மீது கிளிக் செய்யவும் மற்றும் அது பற்றிய விரிவான தகவல் உங்களிடம் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களுக்கு rbikehtahai@rbi.org.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்